வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அதுக்கு பேசாம கல்யாண தரகர் வேலை பாக்கலாமே எதுக்கு அரசியல்?
திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை தருவோம்.
எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்?
பதவிக்காக என்னவெல்லாம் செய்யுறானுக .
காதலிகளையும் ஏற்பாடு செய்து தரலாம்
மறை கழண்ட கேஸ் போல
ஜெயித்த பிறகு பொண்ணை கூட்டிட்டு வா திருமணம் செய்து வைக்கிறேன் என்று மழுப்புவான். டுபாக்கூர் ஆசாமி
வாக்குறுதி நல்லா தான் இருக்கு ஆனா அவங்களுக்கு பிரச்சனை வந்தா? இனி எதையும் முயற்சி செய்து பார்ப்பத்தில் தவறு இல்லை
ஏற்கனவே திருமணம் ஆன ஜோடிகளுக்கு திராவிட மாடல் மீண்டும் நடத்துவது அதைவிட அருவருப்பு .....
புதுசு புதுசா யோசிக்க சரக்கு வேணும் இல்லையென்றால் இப்படித்தான் தோணும் இதை விட மோசமாவும் தோணும்