வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அனைத்து ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்து விட்டு புதிய ஊழியர்களை நியமிக்கவில்லை என்றால் விஜயமல்லயா நிலை டாடா நிருவத்திற்கு வரும் இது 100 சதவீதம் உண்மை ஊழியர்களுக்கு இன்னும் மத்திய அரசு ஊழியர்கள் என்ற ஆணவம் குறையவில்லை
டாடா குழுமத்திற்கு நல்லதொரு தலைமை இல்லையென்பதனை ஏர் இந்தியாவின் சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றது. டாடா குழுமத்தில் களையெடுப்பு நடந்தால்தான் டாடாவின் சரிவினை தடுக்க முடியும்.