வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவசரம் மற்றும் உயிருக்கு ஆபத்து என்று சொல்லும் போது அந்த விமானத்திற்கு முன்னூட்டு இறங்கும் அனுமதி கொடுப்பது தான் முறை. அரசாங்க நிறுவனம் நடத்தும் விமான கட்டுப்பட்டு அறை, அதை செய்ய தவறியது மிக பெரிய தவறு.
கேரள எம்பிக்கள் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு..உயிர் போய் திரும்பி வந்த இந்த நேரத்தில் MP பதலியில் மக்களுக்கு செய்த துரோகங்கள் கண்முன் தோன்றி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். இனியாகிலும் நேர்மையாக பணியாற்றவும்.
விமானத்தில் கோளாறு இல்லை, வானிலை மற்றும் 2 மணி நேரத்திற்கு பிறகும் ஓடுபாதை கோளாறு உண்டாக்கிய கட்டுப்பாட்டு அறை இவையே காரணம்.
இனி எம்பிக்கள் விமானத்தில் பறக்க வேண்டாம் ..ரெயில் பயணம் செய்யலாம்
மாட்டு வண்டியில் பயணம் செய்வது மிகவும் பாதுகாப்பானது.
இதே இத்துப் போன ஏர் இந்தியா விமானங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என போராட்டம் நடத்தியது இதே கம்யூனிஸ்டு கட்சிதான்.
அந்த விமானி செய்தது சரியே ஆனால் மீண்டும் பாதிக்கப்படுவது மக்கள்
ஏர் இந்தியா விற்கு போதாத காலம்
இந்த கேரளா எம்பிக்களுடன் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி யும் இருந்தாராம். கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி. கேரளா மாநிலத்து மருத்துவ கழிவை 25 வருடங்களாக கேரளா மலையாளி தமிழ் நாட்டில் கொண்டு வந்து கொட்டுவது .. இதற்கெல்லாம் இந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி கேரளா எம்பிக்களை கேள்வி கேட்க மாட்டாரா ??....
இந்த கேரளா எம்பிக்கள் இல்லாத பிரச்னையை சேர்த்து புரளி கிளப்ப வேண்டாம் ... ஏர் இந்தியா நிறுவனம் அளித்த விளக்கத்திற்கு இந்த எம்பிக்கள் பதில் கூறட்டும் ....
கேரளா எம்பிக்கள் புரளி கிளப்ப வேண்டாம். மோசமான வானிலை காரணமாக விமானம் சென்னைக்கு திருப்ப பட்டது. விமானத்தை தரையிறக்க முயன்ற போது, சென்னை விமான கட்டுப்பாடு அறை மீண்டும் சுற்று வட்ட பாதையில் சென்று திரும்புமாறு கேட்டு கொண்டது. அதற்கு காரணம் அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக கூறுவது தவறு என்று ஏர் இந்தியா நிறுவனம் பதில் ...