வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மது அருந்திவிட்டு விமானம் இயக்க கூடாது என்பது அவருக்கும் தெரியாதா என்ன? தற்போது கனடா, அமேரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் கடும் பனி மற்றும் குளிர் நிலவுகிறது. அதிக குளிர் காரணமாக மது அருந்தி இருக்கலாம் அல்லது பணிக்கு செல்ல மனம் இல்லாமல் வேண்டுமென்ற இவ்வாறு செய்து இருக்கலாம் ..
ஒவ்வொரு பிளைட் முன்னரும் விமானிகள் கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும். நாற்பது வருடங்களுக்கு முன் இந்திய விமான நிலையங்களில் இந்த நடைமுறை இருந்தது. இப்பொழுது எப்படி தெரியவில்லை.
இது இந்தியாவின் கவுரவத்தை கெடுக்கும். நம் நாட்டு விமானியை இன்னொரு நாட்டில் இன்னொருவர் விசாரிப்பது கேவலம். இந்த விமானியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அப்போ தான் மற்ற விமானிகள் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.இந்த செயதி மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
கேவலம். மிக மிக கேவலம். இவனை உடனே டிஸ்மிஸ் செய்யணும்.ஏர் இந்தியா அரசு கையில் இருந்த போது கூட ஒழுங்கா இருந்தது.
சின்னதா ஒரு கட்டிங் போட்டேன். அதுக்கே இப்பிடியா? நான் ஓட்டப் பிறது ஏர் இந்தியா விமானம். பயமில்லாம ஓட்ட வாணாமா?
அப்பாவி உன்னால தள்ளடமா வீட்டுக்கு போய் சேரமுடியுமா??
திமுக காரன் தான் இந்த வேலை செஞ்சிருப்பான்
தமிழ்நாட்டுல இருந்து போன பைலட்டாக இருக்குமோ?
இந்தியன்னா கெத்து தான்!
உன்னை போல திருட்டு களவாணி போல...