வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மாறன் ப்ரதர்ஸ் - கே டி ப்ரதர்ஸ்.
நம் பாரதம் அனைத்து துறையிலும் முன்னேறுகிறது கண்டு நாம் பெருமைப் பட வேண்டும். நல்ல செயல்கள் யார் செய்தாலும் அதைப் பாராட்ட நல்ல மனம் வேண்டும். நல்வாழ்த்துக்கள். வாழ்க பாரதம். வளர்க பெருமைகள்.
நவி மும்பையில், ஏர் டாக்சிக்கான தளம் அமைக்க, 5 ஏக்கர் நிலத்தை தரும்படி அதானி குழுமம் அனுமதி கோரியுள்ளது. - அரசுக்கு 5 ரூ வருமானம்.
சென்னயில ஹஜ் பயணிகளை வளைத்து போட முகஸ் மாளிகை கட்டுறாரு. அதுனால டமில் நாடு கவர்மெண்டுக்கு ஜீரோ வருமானம். எவன் அப்பன் ஊட்டு பணம்?
நம்ம ஜீ ஆட்சியில் “தனியார்” என்பவர் யாரெனில் அது அதானியார் தான்.
அதாவது நம்ம விடியாத விடியல் ஆட்சியில் மாறன் குடும்பம், மாப்பிள்ளை குடும்பம் போல என்று சொல்ரீங்க, அவர்கள் இது போன்ற அறிவு சார்ந்த தொழில்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.
மாறன் brothers செய்ததெல்லாம் நாட்டுக்கு கேடு. வலுவான இலாக்காக்களை கையில் வைத்துக்கொண்டு அரசு தொலைக்காட்சி சேனலை நாசம் செய்து குடும்ப சேனலை வளர்த்தது. BSNL சேவையை திருட்டுத்தனமாக குடும்ப தொழிலுக்கு பயன்படுத்தி bsnl துறையை நாசம் செய்து ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு துறையை வளர்த்து ஆதாயமடைந்தனர், தொழிலதிபர் சிவசங்கரன் / டாடா / மலேசிய தொழிலதிபர் என இவர்கள் ஏமாற்றாத தொழிலதிபர்கள் இல்லை. உச்சகட்டமாக அவர்கள் கருணாநிதியையே ஏமாற்றினார்கள். திமுகாவிற்கு எதிராக suntv ஜெயலலிதாவுடன் கைகோர்க்க முயன்றனர். கேடி brothers பற்றி நன்கு அறிந்திருந்த ஜெயலலிதா இவர்கள் சேர்க்கவில்லை. மீண்டும் கருணாநிதியிடம் சரணடைய வேண்டியதாயிற்று. மீண்டும் உஷரான கருணாநிதி மீண்டும் அவர்களிடம் அதிகாரத்தை தராமல் திமுகாவில் ஒரு கிளை செயலர்க்கு என்ன அதிகாரமோ அதற்கும் கீழ் வைத்தார். பாவம் இன்று உதயநிதி, இன்பநிதிக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்
அதானிய விட்டா அந்த வேலையை ஒழுங்கா செய்ய எவன் இருக்கான்?