வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதையெல்லாம் சாப்புட்டு இம்யூனிட்டி அதிகமாய் எல்லா வியாதிகளையும் எதிர்த்து நீடூழி வாழ்வோம். நாமதான் வல்லரசு.
ஒன்றுபட்ட பாரதம் , எங்கு ஏறினாலும் உணவு எதுவாக இருந்தால் யாரவது இறந்தால் மட்டுமே நடவடிக்கை பிறகு பழைய படி மீண்டும் கெட்டுப்போன உணவு விற்பனை, இதுதான் நடைமுறை, கலப்படத்தில் மட்டும் எல்லோரும் ஒற்றுமையாக செயல்படுவது நமக்கு பெருமை வந்தே மாதரம்
பஸ் பயணிகள் தான் கெட்டு போன தரம் தாழ்ந்த காலாவதியான குடி நீர் குளிர்பானங்கள் பஸ் நிலையம் டிரைவர் கண்டக்டர் பார்த்து நிறுத்துமிடங்களில் வாங்கி சாப்பிட வேண்டுமா? ஏன் ஏர்பஸ் பயணிகள் சாப்பிட கூடாத? சமூக நீதி வேண்டும் அல்லவா?
இந்தியாவுல எல்லாம் விலை மலிவு. ஷவர்மா கடையிலிருந்து ஏரோப்ளேன் வரை பழசு, ஊசிப் போனதை மலிவாக் குடுப்பாங்க. எதையும் வீணாக்காம சாப்புடுங்க.
இந்தியாவின் வாரன் பஃபட் என்று அழைக்கப்பட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவரது நிறுவனம்தான் ஆகாசா .... ராகேஷின் மனைவி தற்பொழுது இதை நடத்துகிறார் .....