வாசகர்கள் கருத்துகள் ( 125 )
வாக்கு திருட்டு என்பது முதலில் அஸ்ஸாமில் நடந்தது. அங்கு உரிமையுள்ள அஸ்ஸாமிகளை விட்டு பங்களாதேஷிகளை வோட்டார்களாக சேர்ந்தது. இப்போது வங்காளத்தில் நடக்கிறது. இதை ஏன் காந்தி குடும்பம் எதிர்த்து போராடவில்லை
ஒன்றும் வீணாகவில்லை. நாட்டில் பரவலாக மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வை ராகுல் காந்தி ஏற்படுத்தியுள்ளார். ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சி தவறுகள் செய்யும்போது அதை சுட்டிக்காட்டும் மன தைரியம் மக்களுக்கு வேண்டும் என்பதை ராகுல் உணர்த்தியிருக்கின்றார். எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் ஜனநாயகம் சாகும் என்ற எச்சரிக்கையையும் மக்களுக்கு விடுத்திருக்கின்றார். நிறையபேர் அடங்கி ஒடுங்கி இருந்த மக்களவையில் தன்னுடைய நேர்மையான, ஆணித்தரமான கேள்விகளால் ஆளும் கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருந்துகொண்டிருக்கிறார். நாட்டில் ஜனநாயகம் இன்னும் உயிருடன் இருப்பதற்கு ராகுல் காந்தி-தான் காரணம். ராகுல் இயங்கும் முறையை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மக்களாட்சியில் நம்பிக்கையுள்ள அனைவரும் முழுமூச்சுடன் தைரியமாக உழைக்கவேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பிழைக்கும் தழைக்கும். ஜனநாயகத்தை பாதுகாக்கும் கடமை பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு என்பதை அவர்கள் மறக்கக்கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அரசு தவறு செய்தால் சுட்டிக்காட்டும், கேள்விகளையெழுப்பும் தைரியம் அவர்களுக்கு இருக்கவேண்டும். அரசுக்கு ஒத்து ஊதுவது, எதிர்க்கட்சி தலைவர்களை கிண்டல் செய்வது மாபெரும் தவறு என்பதை பத்திரிகைகள், ஊடகங்கள் உணரவேண்டும்.
எப்பவாவது பொய் பேசலாம் எப்பவுமே பொய்ன்னா எப்படி
ஒரு பிராடுக்கு வக்காலத்து - சீ
எதிர்கட்சியியை சேர்ந்த ஒரு தலைவனுக்குள்ள ஏகாந்த தகுதி யம் கிடையாது.இவனையய ஒரு எதிர் கட்சியை தலைவனாகா தேர்ந்தெடுத்தவர்கள் தகுதியென கேளி குறி.
ஒரு பாமரணனான விவசாயிக்குள்ள புத்தி கூர்மை கூட இல்லாதவர் இந்த ராகுல். பெரிய இடத்தில் பிறந்ததால் ராஜா வீட்டு கண்ணுகுட்டி போல் சுத்தித்திரியுது.
ராஜதந்திரமல்ல
நீங்க பதிவிடாதீங்க பொய்யா.
உண்மையை பேசினால் இப்படித்தான் கார்ட்டூன் போடுவானுங்க
One question to Rahul. Did your mother vote in a parliamentary election when she was not even a citizen of India ? Please rebut the allegation if it is wrong ? If right, say in Parliament that Sonia should be punished, if you are honest and believe in INDIAN CONSTITUTION. Secondly, tell the country whether you ever held a British Citizenship as alleged by Subramanyam Swamy. If swamys allegation is wrong, file a defamation case against DR Swamy, if you have courage.
இவனுடைய ஐ டீ விங் சொன்னதை அப்படியே சொல்லிச்சி இந்த பப்பு ஆனால் மக்கள் ரூ 200 உபிஸ் தவிர்த்து யாரும் இதை கண்டு கொள்ளவேயில்லை
அடேய் புத்திசாலிகளா, ராகுலை பொய்யன், பப்பு என்றெல்லாம் சொல்லி மக்களிடம் அவரை ஒரு கோமாளியாக சித்தரிக்க உங்கள் முதலாளிகள் சொல்லும்படி ஆடி நீங்கள்தான் உண்மையான கோமாளி ஆகிக்கொண்டிருக்கிறீர்கள்... கோதி மீடியாக்கள் என்ன கூவு கூவினாலும் உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும்....ராகுல் கூறுவது நூறு சதவீத உண்மை.. அப்படி தேர்தல் ஆணையம் யோக்கியமானதாக இருந்தால் அதற்க்கு ஆதாரம்தான் காட்டியிருக்கணும், அல்லாமல் கையெழுத்துப்போடு என்று மிரட்டும்தொனியில் பேசியிருக்கக்கூடாது மேலும் CCTV ஆதாரத்தை அழித்திருக்கக்கூடாது இதிலிருந்தே தெரிகிறது தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை, அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப்போன்ற கைக்கூலிகள் யோக்கியதை...
அடேய் அதி புத்திசாலியே போன தேர்தல் ல கோவை ல 1 லட்சம் வாக்காளர்கள் உங்க விடியல் நீக்கினாரே அப்போ எங்க போனே ..பெங்களூ ல அவர் சொல்ற தொகுத்துள்ள வாக்காளர் பட்டியல் தயார் பண்ணினது காங்கிரஸ் தானே.இந்த உண்மையை சொன்னதுக்கு தான் MLA ராஜன்னாவ டிஸ்மிஸ் பண்ணிருக்கார் இத்தாலிய கொத்தடிமை சித்தராமையா ...பெருசா அளக்க வந்துட்டார் உங்க யோகியத இங்க யாருக்கும் தெரியாதுன்னு நினைக்காதீங்க
One question to Rahul. Did your mother vote in a parliamentary election when she was not even a citizen of India ? Please rebut the allegation if it is wrong ? If right, say in Parliament that Sonia should be punished, if you are honest and believe in INDIAN CONSTITUTION. Secondly, tell the country whether you ever held a British Citizenship as alleged by Subramanyam Swamy. If swamys allegation is wrong, file a defamation case against DR Swamy, if you have courage.