வாசகர்கள் கருத்துகள் ( 18 )
This is applicable for CBSE not for TN Govt schools
ஸ்டாலின் இன்னும் ஓகே சொல்லவே இல்லை...அதுக்குள்ள யாரு இந்த முந்திரிக்கொட்டை
ஸ்டாலின் அரசின் மற்றொரு சிறப்பான சீர்திருத்தம். பாராட்டுக்கள். 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று இ பி எஸ் அறிவித்ததைக் கண்டித்தவர்கள் நிச்சயம் இதைப் பாராட்டத் தான் வேண்டும்.
அய்யா வைகுண்டம்.இது மத்திய அரசின் அறிவிப்பு.....நீங்கள் கஷ்டபட்டு ஸ்டிக்கர் ஒட்டவெண்டாம்.....மாநில அரசு சொன்னவுடன் நீங்க ஒத்து உதாளம்
அவசர குடுக்கை வைகு. ....கொஞ்சம் வெயிட் பண்ணி ஸ்டிக்கர் ஒட்டுங்க
மடரச டிகிரி உனக்கு புத்தி கம்மி, இப்போ கூட உங்க மினிட்ர் 8 வது வரை ஆல் பாஸ்ணு கூவிக்கிறார்
முகத்தில் கரிய பூசியாரு கல்வி அமைச்சர்
எல்லாத்துக்கும் முட்டுக் கொடுக்காத ஆறாவது அறிவை கொஞ்சமாவது யூஸ் பண்ணி கருத்தை போடகற்றுக் கொள்.
இது சரியான ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவே ... அணைத்து மாநிலங்களும் இதை பின்பற்றலாமே ... CM அனுமதிப்பாரா ??
மிக நல்ல முடிவு... திராவிட ஆட்சியாளர்கள் விட மாட்டார்களே... 10 வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கணக்கில் பெருக்குவதும் தெரிவதில்லை வகுத்தலும் தெரிவதில்லை... ஆங்கிலத்தில் பெயர் எழுத கூட தெரிவதில்லை. தமிழ் வளர்த்த திராவிட ஆட்சியாளர்களின் அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவமாணவிகளுக்கு தமிழ் மாதங்கள் பெயர் கூட தெரிவதில்லை...
1990 வரை முதல் வகுப்புக்கூட ஆண்டில் மூன்று தேர்வுகள் மாதாந்திர தேர்வுகள் என அனைத்தும் இருந்தன..அன்றும் ஆண்டுத்தேர்வில் தேறவில்லை என்றால் ஃபெயில் மட்டுமே..சப்ளிமென்டரி தேர்வு கதையெல்லாம் இல்லை..அப்போதும் மன அழுத்தம் மண்ணாங்கட்டி என்று எவனும் உருட்ட வில்லை...மாணவர்களை கோழைகளாக்கி திராவிட அடிமைகள் குடிகாரர்கள் போதை அடிமைகள் ஆக்கி தான் மட்டுமே வாழ்வது திருட்டு திமுக கும்பல் மட்டுமே... அனைத்து திராவிட கட்சிகளுமே இதில் அடக்கம் தான்
இந்த உத்தரவு நம் திராவிட மாடலுக்கு பொருந்தாது. நாங்கள் 12 வகுப்பு வரை all pass முறை கொண்டு வரப் போகிறோம் என்று அகில உலக உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் நம் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அறிக்கை விடப் போகிறார்.
இடைநிற்றலைத் தடுக்கவே ஆல் பாஸ் அமல்படுத்தப் பட்டது.. திறனற்ற ஆசிரியர்கள் அதனை தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்தினர்.ஏழை முதல்தலைமுறை மாணவர்கள் பாதிக்கப்படாமலிருக்க நடவடிக்கைகள் தேவை. இல்லையெனில் பழையபடி பெற்றவர்களின் வழியில் குழந்தைத் தொழிலாளர்களாக ஆகிவிடுவர்.
மத்திய அரசு மாணவர்கள் 5 முதல் 8 ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும், ரத்து செய்ய கூடாது. R.Kumaresan
Wonderful, Excellent Decision Answer sheet to be verified other school, not at the same school.