வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவன் இப்படி பேசுவதை பார்த்தால்.... இதில் எதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறது.... வடிவேலு ஒரு படத்தில் கூறுவார்.... என் தெருவுக்கு வந்து பாரேன் என்று.... அது போல் இருக்கிறது.
இன்னுமொறு பெகல்காம் சம்பவம் நடந்தால் தண்டனை உனக்கும் உண்டு, நீயே ராஜினாமா செய்ய வேண்டும்
Gnana Subramani - நீங்கள் சொல்வது சரிதான். காஷ்மீரின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் உள்துறை அமைச்சரின் கையில். காஷ்மீரில் அன்று நடந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் அங்கு ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு பொறுப்பேற்று அவர் தன் அமைச்சர்ப் பதவியை முன்வந்து ராஜினாமா செய்திருக்கவேண்டும். அவர் செய்யவில்லை. அவரின் கவனமெல்லாம் தமிழகத்தை திராவிடக் கட்சிகளிடமிருந்து மீட்டு அங்கு பாஜக ஆட்சியை என்ன விலைக் கொடுத்தாவது அமைக்க வேண்டும். அவருக்கென்று தமிழகத்தில் கைத்த்ட்ட ஒரு கூட்டம். ஒருவேளை பாஜக தமிழகத்தில் ஆட்சிச் செய்ய நேரிட்டால் நாளை பாதிக்கப் படப்போவது தமிழகம் தான். இந்த பயங்கரவாதிகளின் தாக்குதல்களை அவர் முன் கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அவர் தடுத்திருக்கலாம். நாளை தமிழகத்தில் நடக்கப் போகும் தேர்தலில் யார் வரவேண்டுமென்பதை மக்களே முடிவுச் செய்யட்டும்
இந்துக்கள் சூடு சொறனையற்றஸர்கள் என்று மீன்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது. இருபத்தாறு பேர் இந்துக்கள் என்பதால் மட்டுமே சுட்டுகொல்லப்பட்டணர். அந்த இடத்திற்கு இந்துக்கள் திரும்ப செல்வது என்பது எவ்வளவு கேவலமாணது??????
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி. இப்படி இந்த முதல்வர் பேட்டி கொடுக்கிறார் என்றால் டெர்ரர்ரிஸ்தானுடன் சேர்ந்து ஏதோ சம்பவம் செய்ய போறாருனு தெரியுது. இவர்க்கு தெரியாம காஷ்மீரில் ஒரு தீவிரவாதியும் நுழைய முடியாது. பாதுகாப்பு முகமைகள் உஷார் . ஜைஹிந்த்
காஷ்மீரின் மொத்த பாதுகாப்பும் அமித் ஷாவின் கையில் தான் உள்ளது. மாநில அரசிடம் கிடையாது
ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்