வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உபி மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்
யோகி அவர்கள் கூறுவது போல அம்பேத்கர் இருந்த போதும், இறந்த போதும் அவருக்குரிய மரியாதை செய்யாத உயர்சாதித்தனம் பிடித்த காங்கிரஸ் இளவரசர் வெளிவேஷத்திற்காக, பட்டியலினத்தை சேர்ந்தவர்களை தங்கள் கட்சி தலைவர் ஆக்கியும் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் முக்கியம் தந்து முன்னேற்றுவோம் என சுதந்திரத்திற்கு 82 ஆண்டு பின்னால் கூறுகின்றனர், வெட்கக்கேடு.. சாதி துவேஷம் இல்லாத ஹிந்து நாடாக இருக்க வேண்டும் என விரும்பிய அம்பேத்கரை அவமதித்த நேருவின் வாரிசுகளின் கட்சியான காங்கிரஸ் கட்சியினர், ஊரை ஏமாற்ற நாடகம் போடுகின்றனர். முதலில் இந்த பசந்தோல் போர்த்திய புலிகளின் வாரிசுகளை ஒதுக்கித் தள்ள வேண்டும்
இவர்களுக்கு தெரிந்தது இரண்டு... ஒன்று காங்கிரஸை குறை கூறுவது... மற்றொன்று அதை உலகம் அறியும்
காங்கிரஸ்காரர்களின் உடான்ஸெல்லாம் இப்போ ஒன்று ஒன்று ஆக ரிலீஸ் ஆகி கொண்டிருக்கே.
திராவிட தலைங்க அம்பேத்கருக்கு உரிய மரியாதை செலுத்துவதில்லை .. பெரியார் தான் இவர்களுக்கு முன்னோடி ..
That Italian lady not allowed to keep his body in Delhi Congress office (நரசிம்ம rao ex.congress President, than PM )after his death .