வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அய்யோ அமித்ஷா.. அதிரடியா ஆரம்பிங்கையா.. இந்த கள்ளக் குடியேறிகளை உடனடியா மொத்தமா நாடுகடத்தனும் அமெரிக்கா போல..
ஹரியானா, பஞ்சாப், உபி, ஹிமாச்சல், அங்கே குற்றம் செய்து விட்டு ஒளிந்து கொள்ளும் இடமாக டில்லி உள்ளது, அதேபோல பங்களாதேஷ், பர்மா நேபாள், பாகிஸ்தான், நாட்டு குற்றவாளிகள் அகதிகள், தங்குதடையின்றி வசிக்கும் இடமாக டில்லி உள்ளது, பல மாநில கட்சி அலுவலகங்கள். விடுதிகள், தனியார் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளின் விடுதிகள் புகலிடங்கள் . . . . தொழிலாளர்கள் கூட்டத்தில் கலந்து விடுகிறார்கள் . . .
டெல்லில மட்டும் துரத்தினா போதுமா? இந்தியா முழுவதும் களையெடுக்க வேண்டியுள்ளது.
ஆமாம், கெஜ்ரிவாலை முதல்வாராக வைத்து பா ஜா கா ஆட்சி செய்தது. தமிழ்நாட்டு ஊடகங்களை மட்டுமே பார்த்தால் அவ்வளவுதான் தெரிந்து இருக்கும்.
தைரியமாக சுத்தம் செய்யுங்கள். உங்களுடைய கடுமையான நடவடிக்கைகள் நிச்சயமாக இந்தியா முழுவதும் சென்றடைய வேண்டும். தேசபக்தி இல்லாத திமுக போன்ற கும்பல் கதறினாலும் பின்வாங்க கூடாது. ஜெய்ஹிந்த்.
அதாவது, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த எக்ஸ்ட்ராக்களின் தெர்மல் சேவை முடிந்து விட்டது என்று அமித் ஷா சொல்கிறாரோ புரியவில்லை. நல்லது நடந்தால் சரிதான்.
எப்படி காலிலும் கையிலும் சங்கிலியை கட்டிதானே?? அங்கு இதே மாதிரி ஒரு பைத்தியக்காரன் மனதில் தோன்றுவதையெல்லாம் சட்டமாக்க முயற்சிக்கிறார் நேற்று கோர்ட்டால் சரியான செருப்படி கிடைத்தது அவருக்கு இங்கு எப்போதோ??
கற்பனையில் காலத்தை ஓட்டும் திராவிடியாஸ்
There should be something legal to differentiate ill legal immigrants to facilitate repatriation.
தைரியம் இருந்தா செய்யுங்க , சத்தமில்லாத இன்வேஷன் நடந்து கொண்டுள்ளது , அவுரங்க ஷீப் இன் கொடுங்கோன்மை வேறு விதத்தில்
கெஜ்ரி இருந்தபோது ஏன் வற்புறுத்தலை ?? Where had you have jerking off that time ??
இப்பதான் சரியான சந்தர்ப்பம், அமெரிக்க நாடு கள்ள தனமாக குடியேறி அங்கே குற்றங்களையும் செய்து இருந்த அன்னியர்களை கையில் காலில் விலங்கிட்டு அனுப்பிய போது அதை உங்களை பார்க்க செய்ததே அதற்காகத்தான். நம்ம நாடே மரியாதையாக அழைத்து கொள்ள வேணும் என்று கூப்பாடு போட்டவர்கள் , இப்ப அப்படி நம்ம அண்டை நாடு அதிகாரிகளுக்கு வேண்டுதல் வைக்கணும்.இல்லை என்றால் அனுப்பி வைக்கும் போது கதற கூடாது
சார் ஜி, தெற்கில் குறிப்பாக தமிழகத்தில் கள்ள குடியேற்றம் அனைத்து திராவிட கட்சிகளின் ஒத்துழைப்போடு மிகவும் ஜோராக நடக்கிறது.. புற்றிலிருந்து எறும்புகள் வருவது போல தமிழகம் மூலமாக நடக்கும் கள்ள குடியேற்றம் ஜமாஅத் வகையறா சர்ச் கும்பல் மற்றும் பவுல் தினகரன் தொடர்பு உடைய இடங்கள் மூலம் அதிகம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம்...ஒரே நேரத்தில் தமிழகம் கேரளம் மற்றும் மேற்கு வங்காளத்திலும் சோதனைகள் நடத்தி பிடிபடுவோரை உடனடியாக இண்டி கும்பல் ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு அனுப்பி வழக்கையும் அங்கேயே நடத்துங்கள்.. அவர்களின் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் மீது கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்..திமுக வகையறா வக்கீல்கள் அதிகம் பேர் ஆஜராகும் வாய்ப்பு உள்ளது