வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒழுக்கம்,சுய கட்டுப்பாடு,விதிகளை மதித்து பின்பற்றுதல் போன்ற நல்ல பழக்கங்கள் இல்லாத கல்வியும் பக்தியும் பயனற்றவை!
அதாவது , ஹிந்து மத பக்தி? மெக்கா கூட்ட நெரிசலில் கூட வருடாவருடம் இறக்கிறார்கள் .
இதற்கெல்லாம் மூலகாரணம் ஒழுங்கின்மை .. அதாவது எந்த சட்டங்களையும் பாதிப்பில்லை. இந்தியாவில் தான் நாட்டின் தேசியா கீதமான வந்தே மாதரம் படமாட்டேன் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் அதை நாடு பொறுத்துக் கொண்டு இருக்கிறது. அன்றாட வாழ்விலும் -டிராபிக் சிக்னலை யாரும் மதிப்பது இல்லை. கியூவில் யாரும் நிற்பதில்லை ..மதம் மொழி, கலாச்சாரம் என்று சொல்லி யாரும் ஏதும் செய்யலாம். இந்திய அளவில் சட்டங்கள் தான் முதன்மை என்று ஆட்சி நடக்கணும். இவ்வளவு மக்கள் தொகை உள்ள நாட்டில் order, disipline இல்லை என்றால் நாடு அழிந்தும் விடும். இதன் அறிகுறிகள் தான் இந்த நெரிசல் சாவுகள்.
சுய ஒழுக்கம் என்றும் கூறலாம். இப்போதெல்லாம் ரயிலில் அடுத்தவர் உட்கார்ந்து இருக்கும் சீட்டில் கூட காலில் செருப்போடு தூக்கி வைக்கும் கலாச்சாரம் பரவி வருகிறது
அதெப்படி இந்து சம்மந்தப்பட்ட கூட்டங்களில் மட்டும் நெரிசல் வருகிறது. மற்ற மத சம்பந்தமான ஊர்வலங்களில் வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுகிறது?
நம் நாட்டில் இதுபோன்று கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் சம்பவம் எத்தனை நடந்துள்ளது. அதிலிருந்து அரசு, மக்கள், கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்? ஒன்றுமில்லை. அரசு, அரசு அதிகாரிகள், கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் இவர்களை விட்டுவிடுவோம். மக்கள் முதலில் திருந்தவேண்டும். சமீபத்தில் கிரிக்கெட் வெற்றி விழா பெங்களூரில் நடந்தது. அந்த ஊர் அணி RCB, போனமுறை IPL போட்டியில் வெற்றிவாகை சூடியதை கொண்டாட லட்சக்கணக்கில் கூடியபோது ஏற்பட்ட நெரிசலில் எத்தனை பேர் இறந்தார்கள். மிக சமீபத்தில் கரூரில் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் நாற்பதற்கும் மேலானோர் இறந்தார்கள். அந்த நிகழ்வுகளை மனதில் கொண்டாவது ஆந்திராவில் மக்கள் ஜாக்கிரதையாக சாமி கும்பிட சென்றிருக்கவேண்டும். இல்லை. முன் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் மறந்து மீண்டும் பாதுகாப்பு இல்லாமல் கூடினார்கள். நெரிசலில் சிக்கி மாண்டார்கள். ஆக முதல் தவறு மக்களுடையதே. பக்தி அவசியம். மறுப்பதற்கில்லை. அதைவிட மிக மிக முக்கியம். பாதுகாப்பு.
இரங்கல் தெரிவித்தவர்கள் போனா மொத்தம் ஒன்பது பேர்தான் உள்ளே இருப்பார்கள். அவ்ளோ செக்யூரிட்டி...
பக்தி முத்தி போச்சு...
ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் கிடையாதா?
சென்னை ஏர் ஷோவில் ஐந்து பேர் இறந்தது நினைவில்லையா ?
நினைவிருக்கிறது, 2024ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி, அதாவது சென்ற வருடம் 2024ல், அதாவது இந்த 2025ம் வருடத்தில் அல்ல.
அது கூட்ட நெரிசலால் ஏற்பட்ட சம்பவம் அல்ல.