வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் குற்றவாளி / சிறை சென்றவர் என்றாலும் உன் பின்னே ஒரு பெரிய டுபாக்கூர் இருந்தால் உங்களுக்கு மேல் பதவி எப்படியும் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுகின்றது
சின்ன வயசிலிருந்தே பித்தலாட்டமெல்லாம் சொல்லிக் குடுங்க. உங்களை மாதிரி மாட்டிக்கக் கூடாது. யாரையும் காட்டியும் குடுக்கக் கூடாது.
இதெல்லாம் இந்திய மக்களை ஏமாற்றும கிர்க்கட் கண்கட்டு விளையாட்டு!
தென்னாட்டு வீரர் ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை குறைக்கப்பட்டடா? இல்லை வடநாட்டு வீரர்களுக்கு அதுவும் மும்பை டெல்லி போன்ற அணிகளில் உள்ள வீரர்களுக்க? சலுகைகள் அவர்களுக்கு மட்டும் தானா ?
இவர் கீழ் பயிற்சி பெரும் இளம்வீரர்கள் கிரிக்கெட் விளையாட்டில் முன்னேறமாட்டார்கள். ஆனால் கட்டாயம் கிரிக்கெட் சூத்தாட்டம் செய்வதில் தேறிவிடுவார்கள். முதலில் நீக்குங்கள் .
அவருக்கான தண்டனையை அவர் அனுபவித்தாயிற்று... தண்டனைக் காலம் முடிந்து அவர் திருந்தி புதிய வாழ்க்கை தொடங்க அவருக்கு வாய்ப்புக் கொடுங்கள். அதை விடுத்து அவர் ஏற்கனவே செய்த தவறை மீடியாக்கள் தொடர்ந்து ஹைலைட் செய்வதன் மூலம் அவரது எதிர்கால வாழ்க்கை கற்பனை செய்ய முடியாதவாறு பாதிக்கப்படலாம். மீண்டும் அவர் தவறு செய்யும் பட்சத்தில் அவரைப் பற்றிய செய்திகள் வெளியிடலாம். ஆனால் அவரை வாழ்நாள் முழுவதும் குற்றவாளி போல் நடத்துவது வேதனைக்குரியது...
மேலும் செய்திகள்
பயிற்சியாளர் இல்லாமல் பயிற்சி பெறும் வீரர்கள்
29-Jun-2025