வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இன்னொமொரு கீழ்பாக்க கேஸ்
தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியை நீக்கியது எடுப்பார் கைபிள்ளையைப்போல் தேர்தல் ஆணைத்தை தன் இஷ்டப்படி ஆட்டி வைக்க.சுப்ரீம்கோர்ட் நீதிபதியிருந்தால் அவரை மீறி மத்திய அரசால் எதுவும் செய்யமுடியாது. தற்போது, ஐகோர்ட் உத்தரவிட்டும், தேர்தல் ஆவண தகவல்களை கொடுக்க மறுத்தால் கோர்ட்டில் முறையிடலாமே.
ஹாஹா தேர்தல் ஆணையராக TN சேஷன் இருந்தபோது அவர் அதிகாரத்தை குறைக்க கூடுதல் தேர்தல் ஆணையர்களை நியமித்ததது காங்கிரஸ் இவர்கள் தேர்தல் ஆணைய சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள் குழுவில் இத்தேர்தலுக்கு முன் எப்போதுமே உச்ச நீதிமன்ற நீதிபதி இருந்ததேயில்லையே அப்புறம் இப்ப மட்டும் ஏன் தேவை அனைத்தும் சட்டப்படியே நடக்கிறது இப்போது
80 களில் சேஷன் காலத்துக்கு முன்பு வரை தேர்தல் ஆணையம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு அங்கமாகவே செயல்பட்டது இந்த முதியவருக்கு நினைவிருக்கும். எல்லா முடிவுகளும் பிரதமரால் எடுக்கப்படும். அப்போ ஏன் மவுனம் சாதித்தார்?
உள்துறை அல்ல சட்ட அமைச்சகம்
முன்பு போல், ஒரு தேர்தல் ஆணையர் போதும். நீதிமன்ற பெஞ்சு முறை சட்டம் , நீதி தொடர்புடையது. சிறந்த தீர்வை தேட ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள். தேர்தல் நிர்வாகம் தொடர்புடையது. வகுக்க பட்ட விதியின் கீழ் செயல்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் தேவையில்லை. மாறுபட்ட முடிவு எடுக்க முடியாது. சட்ட சிக்கலை உருவாக்கும். தேர்தல் ஆணையர் நியமிக்கும் குழுவில் உச்ச மன்றம் நீதிபதி எதற்கு ? உச்ச நீதிபதியும் ஒரு வாக்காளர். போலீஸ், நீதிபதிக்கு தனி நபர் ஆவண விவரம் இருக்காது. தெரியாது. போலி வாக்காளர் நீக்கம் அவசியம். கட்சியை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. வாக்கு இயந்திரத்திற்கு என்ன வெளிப்படை தேவை?. நாடு முழுவதும் ஆளும் கட்சி மட்டும் ஜெயித்தால் சந்தேகிக்கலாம். ஊழல், மோசடி, கற்பழிப்பு, கொலை குற்றவாளிகள் சும்மா இருக்க மாட்டார்கள். மாநில சுயாட்சி, தனி நாடு, வெளிப்படை இல்லை என்று ஒருமைப்பாட்டை தாக்கிவருவர் . இவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும்.
இவர் என்ன லூசா? இல்ல நடிக்கிறாரா.
கத்துவதை தவிர வேறு வேலை...
நீங்களும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை நாட்டில் எந்த நல்லதும் நடக்க விட மாட்டீர்கள்
எண்பதுக்கு மேலே வயது. ஓய்வு பெறும் வயது. நீங்கள் விலகுவது உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் உள்ளது இப்போதைய இத்தாலி காங்கிரஸ் கட்சி...
Modi is 75.According to rule d by Modi himself he should not be PM
உங்க கதறல் பயன்படாது ..... உங்களை இதுகாறும் நம்பியவர்களும் இனி நம்பப்போவதில்லை ....
ஆம் உங்கள் கதறல் செவிடன் காதில் ஊதிய சங்குதான். ஜனநாயகத்தின் குரலை நசுக்கி தேர்தல் மோசடியை வெளிப்படையாக அரங்கேற்றுவதற்கான நடவடிக்கையை தேச விரோதிகள் தொடங்கி விட்டார்கள்.
கட்டுமரமே வலியுறுத்திய ஒரே நாடு ஒரே தேர்தல் முறை எப்படி மோசடியாகும் ???? மோசடி என்றால் அவருக்கு அலர்ஜியாச்சே ???? அவரது குடும்ப வண்டி கழுவும் அடிமைகள் இங்கே பதிவிடும் முன்பு யோசிக்க வேண்டாமா ????
அரசியல் சாசனத்தையே இஷ்டத்துக்கு திருத்தியவர்கள் இவர்கள். இப்பொழுது எதற்க்கெடுத்தாலும் குய்யோ முறையோ என்று கதறுகிறார்கள்.