வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சபாஷ் மோடிஜீ
இங்கு கருத்துப் பகுதியில் நாட்டுக்கு எதிராக அரசுக்கு எதிராக பாகிஸ்தான் பக்கிகளுக்கு ஆதரவாகவும் போலி பெயரில் கருத்துக்களை பதிவிட்டு வந்த சில கருத்துக் கந்தசாமிகளை கடந்த மூன்று நான்கு நாட்களாக காணவில்லை..அவர்களைக் கண்டால் வரச் சொல்லுங்கோ.. அவர்களுக்கான இடம் காத்திருக்கிறது.
This is good decision if any future terrorists attack shld be treated as war and India shld retailte immediately on Enemy country
இந்தியாவில் உள்ள பாக்.,(பயங்கர வாதிகள்) ஆதரவாளரகள் மீது கடும் நடவடிக்கை மட்டுமல்ல நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்.
செய்யுங்க...
மகிழ்ச்சி. இதைத்தான் கூறினேன். இந்தியாவின் கண்ணோட்டம் தீவிரவாத செயல் என்று கருதாமல் நம் நாட்டின் தாக்குதலாக கருதி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல நாடுகள் வரும். நமக்கு ஐ நா கூட ஆதரவு தராது. உலக நாடுகளுக்கு நமது நாட்டின் வளமும் நமது ஆற்றலும் தான் தேவையாக இருக்கிறது. இந்தியாவை இனி சீண்டி கூட பார்க்க கனவிலும் யாரும் நினைக்க கூடாது.
பாரத நாட்டிற்குள் இருந்து கொண்டு,போலியான பெயர்களில் நாட்டிற்கு எதிராக கருத்து பதிவிடுபவர்களையும் ,அவர்களின் பின்புபுலத்தையும் விசாரித்து நடவடிக்கை கடுமையானால் தான் உள் நாட்டு தேச துரோகிகளை களையெடுக்க முடியும்..... இதுவும் ஓர் தீவிரவாதத்திற்கு எதிரான உள் நாட்டு போர் தான்.
சரியான முடிவு ........... இந்தியாவில் உள்ள பன்றிஸ்தான் அடிமைகளுக்கும் கடுமையான தண்டனை தேவை ..... குறிப்பாக தமிழ்நாடு , கேரளா, மேற்குவங்கத்தில் இருக்கும் எச்சிபிரியாணி பொறிக்கிஸ் க்கு ..... இருட்டறையில் சோறு தண்ணியில்லாமல் சாகும் வரை கிடத்துங்கள் ......