வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த நீட் தேர்வை நடத்தும் ஒப்பந்த அமைப்பு, ஒழுக்கமாக நடத்துமா ? அல்லது முன்பு போல, ஆன், பெண் உள்ளாடைகளை சோதிக்கும் வேலைகள், தொடருமா ? தாலி யை கழற்ற சொல்லும் பண்பாடு தொடருமா ? அடுத்து இங்கே அவ்வளவு நாடகம் நடத்தியவர்கள், வட மாநிலங்களில் ஆள் மாறாட்டம், காப்பி அடிப்பது, வேறு தவறான செய்கைகள் செய்வது தொடருமா ? அல்லது அந்த ஒப்பந்த கம்பெனி மாறிவிட்டதா ? விபரம் அறிந்தவர்கள், அதிகாரிகள் பதில் சொல்வார்களா ?
அது எல்லாம் படித்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள்...உன் போல திருட்டு திராவிடம் இங்கே என்ன வேலை
நீட் தேர்வு எழுத இன்று முதல் தயாராகும் மாணவர்கள்: ஸ்டாலின்,உடைய நிதி,வைக்கோ, திருமா, பெருந்தகை,கமால், சீமான், ஜோசப், பழனி சாமி,உண்டியல்ஸ் மற்றும் எல்லா அல்லக்கை ஊடக நெறியாளர்கள். இவர்களுக்கு அரசு கொடுத்த quota கிடையாது. இவர்களில் யார் பாஸ் மார்க் வாங்கினாலும் நீட் தேசிய அளவில் அடுத்த ஆண்டு முதல் கிடையாது.
நீட் தேர்வு அருமையான தேர்வு. ஆனால் உண்மையில் 2024 ம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நீட் தேர்வு முடிவு வந்து 4 மாதங்கள் ஆகியும் மருத்துவ கவுன்சில் ஆரம்பிக்காமல் மருத்துவ படிப்பில் சேரும் வரை உச்சநீதிமன்றம் சிம்மசொப்பனம் மருத்துவ படிப்பு கனவை ஆகி விட்டார்கள். உச்சநீதிமன்றம் நீட் முறைகேடுகளை விசாரிக்கப்போய், விசாரணை ரூட் மாறி 10 லட்சம் மாணவர்களுக்கு 5 மார்க்கை குறைத்துவிட்டு தீர்ப்பு என்ற தேவையில்லாத ஆணியை சந்திரசூட் என்கிற அண்ணாவி நீதிபதி தீர்ப்பை எழுதி மாணவர்களின் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொண்டார். இந்தவருடம் தேவையில்லாத குழப்பம் ஏற்படாமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ளவேண்டும்.
மேலும் செய்திகள்
இந்தாண்டும் ஓ.எம்.ஆர்., முறையிலேயே நீட் தேர்வு!
17-Jan-2025