வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்படியே அந்த தேர்தல் பத்திர மோசடி அப்புறம் பி எம் கேர் பண்ட் இதுக்கெல்லாம் ஒரு கணக்கு கேட்கணும்
அரசியல் காட்சிகள் போலி தொண்டு நிறுவனங்கள் மதம் மாற்றி நிறுவனங்கள் இந்த சட்டத்தின் கீழே வரவேண்டும்
வருமான வரி வரம்புக்கு கீழ் தாக்கல் கட்டாயம் கூடாது. அனைத்து வங்கி கணக்கிற்கும் கட்டாயம் வருமான வரி எண் . கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் எதற்கும் வருமான வரி விலக்கு கூடாது. குறைந்த வரிவிதிப்பு அவசியம். பத்திர பதிவில் வருமான வரி கணக்கு கட்டாயம். பதிவான ஒரு மாதம் பின், வருமான வரி துறைக்கு மாநில நிர்வாகம் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். தவறினால், பண சலவை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் கைது, சிறை ஒரு மோசமான நிலைக்கு அரசை கொண்டு செல்லும். அதிகாரிகள், அரசியல் பழியை தீர்த்து கொள்வர். வருவாய், சம்பளம், சொத்தில் பிடிக்க முடியும். பின் ஏன் கைது. ?
வங்கியில் கடன் வாங்கிவிட்டு அல்வா கொடுக்கும் தொழிலதிபர்களை எதுவும் செய்ய வக்கில்லாத நிம்மிம்மாம்மி ... யூசுலெஸ்ஸு ......
எழுதி வெச்சிக்கோ பிஜேபிக்கு முடிவுரை எழுத இது தான் ஆயுதம், இதுக்கு காங்கிரஸ் ஆயிரம் மடங்கு மேல், இவனுங்க ரெய்ட் இது வரை 12 வருஷத்தில் 1000 மேல, கண்டுபிச்ச ரொக்கம் ஒன்னும் இல்லை, எவனாவது அரெஸ்ட் அதான் இல்ல, இவனுங்க அதானி கூட ஆடும் ஆட்டம் மிக அதிகம்
வருமான வரி கணக்கை இணையத்தளம் மூலம் உரிய நேரத்தில் தாக்கல் செய்தும் அதை சரியாக பரிச்சய் செய்யாமல் வரி அதிகமாக செலுத்தியவர்களுக்கு மீண்டும் வரி செலுத்த டிமாண்ட் அனுப்பியும், அதை சரி செய்ய இனைய தளம் மூலம் மறு பரிசோதனை செய்ய கூறியும் அதை மறுபடியும் சரி செய்யாமல் ஏனோ தானோ வென்று பரிசீலனை செய்யும் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை?