வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட உயர்மட்ட நக்சல் தலைவரான பசவராஜ் உட்பட 30 க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். என்கவுண்டர் இன்னும் தொடர்கிறது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். மத்திய அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் சொன்னது போல் நக்சல்கள் இல்லாத பாரதம் என்பது நடைமுறைக்கு வருகிறது.
Amit shah wants to fulfill his Promise! He said...he will finish naxalism in india by 2026 and he is definitely working hard to achieve that feat by the proposed deadline China must be crying hard now.
தமிழ் நாட்டில் கொல்லைபுறத்தில் அரசியல் வியாதிகளின் அரவணைப்பில் துஷ்ட பிரசாரம் செய்து கொண்டிருக்கும் நக்ஸல்களை ஒழித்து கட்டினால் தான் நக்ஸல் இல்லா பாரதம் பார்க்க முடியும்.