வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பத்து வருடம் டிஆர்டிஓ வை சரியாக வழிநடாத்தியதனால் வந்த நல்ல பலன். இது தொடர வேண்டும்.
சூப்பர்
சீக்கிரம் பொறிக்கிஸ்தான் பாலைவனம் ஆகட்டும்...இங்கு இருக்கு பொறிக்கிஸ்தான் ஆதரவாளர்களை /உதார்வாளர்களை அங்கே குடி ஏற்றுவோம் .
எப்படியோ பாகிஸ்தான் மூலமாக நம் நாட்டில் உள்ள எல்லா முக்கியமான ஆயுதங்களையும் சோதனை செய்ய வாய்ப்பு குடுத்து விட்டார்கள்... நம் குடியரசு தினது அன்று ஷோகேஸ் யில் பார்த்த ஆயுதங்கள் எல்லாம் வெடிக்க ஆரம்பித்து விட்டது... அது சரி பெரிய அண்ணனை நம்பிய சின்ன அண்ணன் வாயே திறக்க காணோம்?.. அவனுக்கும் கண்ணுல வியர்வை வந்திருக்கும் இப்பொழுது...
திருடனுக்கு தேள் கொட்டியது போல சீனா சாயம் வெளுத்துவிட்டது.இனிமேல் அதுவும் வாலை சுருட்டி இருக்கும் .இதே மௌனசிங் காலத்தில் சீனா மிரட்டினால் போதும் மௌனன சிங் ,பசி ,அந்தோணி மூத்திரம் விட்டுக்கொண்டு சீனா காலில் விழுந்திருப்பான்கள் பேடிகள்
ஆஹா ......