வாசகர்கள் கருத்துகள் ( 39 )
சோயானீயா கண்டனம். ஏன் ரவுசு ராவுலு தலை மறைவா இல்லை எட்டப்பன் வேலைக்காக திருட்டு தனமா கள்ள தோணியில் சென்று வெளி நாட்டில் சாப்பிட ஜரூரா போயாச்சா?
திராவிட கழகத்தின் உறுப்பினராக இருக்கப் போகிறான்.
நமது முதல்வர் கூறிய அடக்குமுறை அதிகாரவர்க்கம் போன்ற செயல்கள் இங்கு தமிழ்நாட்டில் அதுதான் நடந்துக்கொண்டு இருக்கிறது. இவர் டெல்லியில் போய் நியாயம் பேசுகிறார்.
பெயில் கொடுத்த மகராஜன்.
இன்னும் 6 மாசம் தான்
தமிழகத்தில் . பிரபல வழக்கறிஞரை முன்னாள் பெண் முதலமைச்சரும் அவரது தோழியும் தாக்கியதாக வந்த செய்தி நினைவுக்கு வருகிறது.
கவாய் அசிங்க படுத்தியது இந்து சனாதன தர்மத்தை இதுவே அரேபிய மதத்தையோ ஐரோப்பிய மதத்தை அசிங்க படுத்தி நக்கலாக பேசியிருந்தால் இந்த செக்யூலர் கும்பல்கள் அப்படியே பிலேட்டை மாத்தி பேசியிருக்கும்.
நீதி அரசர் மீது என்ன ஒரு அக்கறை இவர் சொல்வதை நம்பும் ஒரு கொத்தடிமை தலைவன்கள் ஒன்றுமே புரியாத ஒரு கூட்டம் உடன்பிறப்புகள்
நீதிபதியின் மேல் செருப்பை வீசியது குற்றமே ஆனால் அதைக் கூட இந்த நபரால் சரியாகச் செய்ய முடியவில்லை. போகட்டும் ஆனால் எப்போதோ உடைந்து போன ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே உள்ள ஒரு சிலையின் தலையை சீர் செய்ய வேண்டுமென்று வழக்குத் தொடுத்தது விளம்பரத்திற்காகவே இது போல பல இடங்களில் சிலைகள் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்டால் இது தொடர்கதையாகும். நீதிபதி "இது இன்று நேற்று நடந்த ஒன்றல்ல பல ஆண்டுகளாக இருந்த ஒன்று. அந்த இடம் மக்கள் தொழுகின்ற கோயிலும் அல்ல.. காட்சிப் பொருளாக தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களே தீர்மானிக்க வேண்டியது" என்று மட்டுமே கூறியிருந்தால் அவரைப் பாராட்டலாம் அதை விடுத்து " அதை உங்க கடவுளிடம் கேளுங்கள்" என்று கழகப் பாணியில் கூறியதே தவறு. இதை ஏன் எவரும் குறை சொல்லவில்லை
எனக்கு சூப்பர் கோர்ட்டில் கவுனரை எதிர்த்து கேஸ் இருக்கு. அப்பறம் தற்குறி விஜய் கேஸ் இருக்கு. என்னதான் அஸ்ரா சாமார்த்தியமா விசாரித்தாலும் உண்மை கசிஞ்சிடும்.எங்களூக்கு தொடர்ந்து படி அளக்குறவன் மாட்டிக்குற சூழ்நிலை வந்துடும்.அப்ப சூப்பர் கோர்ட்டுக்கு நான் வந்து ஆகணும். அதுக்கெல்லாம் சேர்த்து தான் இந்த கண்டணம்.ஆட்சி போறதுக்கு முன்னாடி இந்த கேஸ் எல்லாம் வின் பண்ணியாகணும்.. இந்த சமயத்துல செ.பா கருத்து நீக்கம் கேஸு ஊத்திகிச்சு.அதுக்காகவும் நான் காவாய் கிட்ட போகணும்.எனக்குன்னு கடைசி காலத்தில் சோதனை மேல் சோதனை..