வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இதோ அத்தோடு சேர்த்து ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டிலும் இதே பிரச்சனை தான் எனவே வல்லரசுகள் தங்கள் வியாபாரத்தை காப்பாற்றிக் கொள்ள போடும் மறைமுகத் திட்டங்களை நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இளைஞர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும்
எல்லாத்துக்கும்.ஒரு பிட்டப் போட்டு வெச்சுருவோம்.
பல்லு போன காலத்திலும் இந்த அப்புசாமிக்கு லொள்ளு போக மாட்டேங்குது எப்போதும் நக்கல் நையாண்டி பண்ணுவதே இந்தாளுக்கு பொழப்பா போச்சு....
ஆட்சிக்கு மக்கள் சக்தியால் வரமுடியாத கூட்டம் மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. டெல்லியில் ஒரு குடும்பம், மாநிலங்களில் குறு மன்னர்கள் என்ற நிலையை ஏற்படுத்தி 2014 முன்னால் உள்ள கூட்டு கொள்ளை குடும்ப வளர்ப்பு திட்டத்தை கொண்டு வர நினைக்கிறது. லடாக்கில், உத்தரபிரதேசத்தில் பரேலியில் நடைபெறும் போலீசை தாக்கும் திட்டங்கள், பொது சொத்துக்களை எரிப்பது, அப்பாவி மக்களை தாக்குவது இதற்கான ஒத்திகையே. ஆனால் தமிழ் நாட்டில் சினிமாகாரனுக்காக சீரியல் பெண்கள் அப்பாவி ஏழைகள் தன் இளம் வயது குழந்தைகளை பலி கொடுக்க வரிசையில் நிற்கின்றனர். அந்த அளவு மூளை மழுக்கடிக்க பட்டு இருக்கிறது.
சினிமா நட்சத்திரங்களை கூட்டி கெத்து காட்டத் தெரியவில்லை. முச்சந்திகளில் 200 க்கு ஆள் சேர்த்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி முழக்கங்கள் எழுப்பத் தெரியவில்லை. பந்த் நடத்தி ஸ்தம்பிக்க வைக்கத் தெரியவில்லை. தியாகப் பட்டத்துக்கு அலைவதில்லை. குடும்ப வாரிசு அடிப்படையில் பதவி இல்லை. பிழைக்கத் தெரியாமல் எப்படித்தான் இயக்கத்தை வளர்த்தார்கள்?.
திமுக, மம்தா, ராகுல், கெஜ்ரிவால் போன்ற தேச விரோத சக்திகளை ஒரு 50 சதவீத மக்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று சொல்லலாம். ஆனால் ஒட்டு மொத்த மக்களும் அவர்களின் அற்ப நோக்கங்களை உணர்ந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அப்போது தேசத்தில் 100 சதவிகிதம் பாதுகாப்பு உறுதி ஆகிவிடும்.
9000 சீக்கியர்கள் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த கூட்டம் பாரதத்திலும் அன்னியசக்திகளின் துணையுடன் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கிறது. அன்னிய நாடுகளிலும் நாட்டைக் கேவலப்படுத்தி பேசி பிரச்சாரத்தை நடத்துகிறார் ராகுல். RSS இருப்பதுதான் தேசத்துக்கு பாதுகாப்பு.
செய்திகள் வருவதில்லையே >>>>
உலகமே ஒரு குடும்பம் என்ற சித்தாந்தத்தை காத்து வருவதும் ஹிந்து சமூகம் தான். பிற மத சமூகம் இதனை ஏற்க வேண்டும். ஒரு கை ஓசை எழாது. அமெரிக்கா, பிரிட்டிஷ், சீனா அந்நிய ஊடுருவல், போதனைகள் விளைவை அறிந்து விட்டன. இந்தியா இன்னும் சட்ட சிக்கலால் முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளது. அந்நிய ஊடுருவல் சக்திகள் சட்டத்திற்கு சவால் விடும்போது நிலைமை கட்டுக்குள் இருக்காது என்பதை நீதிமான்கள் உணர வேண்டும்.
உலகளாவிய பருவநிலை மாறுபாட்டால் இமயமலையில் மோசமான விளைவுகள் தீவிரமடைந்து இருக்கின்றனவாம் ....இங்குள்ள ஆற்றுமணல் அனைத்தும் கொள்ளை ....ஏரி குளம் குட்டை அனைத்தும் ஆக்கிரமிப்பு ....கன்யாகுமரியில்மலையை வெட்டி கேரளா ஏற்றுமதி...
இலங்கை, வங்கதேசம், அதை தொடர்ந்து நேபாளம் என அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது சரியாகப்படவில்லை.. வன்முறை எழுச்சி லடாக் பகுதியிலும் இது போல வன்முறை .... இது பற்றி எல்லாம் இங்கு எவன் கலவைப்பட்டான்? நடிகனை பார்க்க கூட்டத்தில் நசுங்கி 41 நபர்கள் சாவு .....இந்த பிரச்சனைகள் தீர்க்க நடிகன் வருவார் .....அவர்தான் விடி வெள்ளி ...கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்று சினிமாக்காரனுங்களை மேடையில் ஏற்றி சொல்ல வைத்து தமிழ் நாட்டில் சினிமா மூலம் கல்வியை கட்சியை வளர்த்த திராவிடம் ...