வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ம்ம்ம்...எப்போதும் நேரலைதான்... ப்ரேக்கிங் நியூஸ்தான்....போர் சூழலில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
All Indians should know their responsibility and act accordingly. Our brothers and sisters are safe guarding our country from Pakistan. We salute and respect them each and every manner without giving any trouble to them by commenting unnecessary till war is over.
மிக சரியான அறிவுறுத்தல். நடவடிக்கை. அதுபோல் இங்கு உள்ள சில ஊடகங்களையும், தனியார் வலைத் தலைகளையும் , ஆதாரம் இல்லாமல் பேசும் ஊடக பேச்சாளர்களையும் தடை செய்ய வேண்டும். அத்து மீறினால் உடன் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் குறைந்தது 2 வருடங்கள் வைக்க வேண்டும்.
மீடியாகளுக்கு சென்சார் இப்போது கட்டாயம். காட்டுப்பாடாற்ற மீடியாக்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்கள். உடன் பிறந்தே கொல்லும் வியாதி அவர்கள்.
மீடியாக்கள் தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் மென்மையான அறிவுரை. இந்த சந்தர்ப்பத்தில் மென்மையே கூடாது. எட்டப்பன்கள், கழுகு இரை தேடுவது போல் அலைகிறான்கள். அவன்களுக்கு துளி கூட இடம் கொடுக்க கூடாது.
அறிவுறுத்தல் எல்லாம் தமிழக ஊடகங்களுக்கு சரி வராது அதிரடிதான் சரி வரும்
அனைவரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்