வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்போதல்ல எப்போதுமே வழக்குகள் விசாரணை முடிய நீண்டகாலம் ஆகிறது. அதற்கு யார் காரணம். ஏகப்பட்ட வாய்தா தள்ளிவைப்பு இவைகளை அனுமதிப்பதற்கு யார் காரணம். இவைகளை எங்களுக்கு சொன்னால் தேவலை மைலார்ட்.
விசாரணை, வாய்தா போன்ற பெயர்களின் அர்த்தமில்லாமல் தண்டனை கொடுக்காமல் ஒருவரை இழுத்தடிப்பதும் நீதியல்ல. தண்டனை கொடுக்க முகாந்திரம் இருந்தால் உடனே கொடுத்து விட்டு விசாரணையை தொடரலாம். முன்னாள் மேதகு செபாவையே உதாரணமாக சொல்லலாம். பலரிடம் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி இருக்கிறார். அனைவரையும் விசாரித்தப்பின்னர்தான் தண்டனை என்றால் 50 வருடம் கூட விசாரணை நடக்கும். ஒருவரிடம் பணம் வாங்கியிருந்தாலே தண்டனை கொடுத்து இருக்க வேண்டும் - ஆனால் விசாரணையே குற்றவாளியை மந்திரியாக வைத்துக்கொண்டு நடக்கிறது. நீதித்துறையே நீதியை குழிதோண்டிப்புதைக்க முயல்வது நாடு நாசமாகப் போகிறது என்பதற்கான அடையாளம். செல்லரித்துப்போன நீதித்துறையும், விலை போன ஊடகமும், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் வாக்காளர்களும் நிச்சயம் இந்தியாவின் சாபக்கேடு.