வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதில் இந்த அளவு அக்கறை காட்டும் அரசு. ஏன் உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மேல் அக்கறை செலுத்த கூடாது
மேல் முறையீடு, கீழ் முறையீடு, பின் முறையீடு, முன் முறையீடு என்று என்னதான் வித்தை செய்தாலும் ஒன்றும் நடக்காது - ஏனென்றால் நாடு முழுவதும் கவர்னர்தான் துணைவேந்தர் என்ற நடைமுறை தொடர்கிறது - அதாவது யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு நிதியளிக்கிறது. மாநில முதல்வர்கள் வேந்தராக இருக்கும் பட்சத்தில் அடிப்படை டாய்லட் பயிற்சி கூட பெரியார்தான் அறிமுகப்படுத்தினார் என்று கதை விடுவார்கள்.
இனிமேல் நீதிபதிகளை விலைக்கு வாங்க முடியாது சாயம் வெளுத்துடுச்சி.
துணை வேந்தர் நியமிக்கும் வேந்தர் அதிகாரத்தை தமிழக அரசு எடுத்து மசோதா தாக்கல் செய்ய முடியாது. மாநில கவர்னர் அதிகாரம், தமிழக மாநில அதிகாரம் பிரிக்க முடியாது. கவர்னரை எதிர்த்து மாநில ஆளும் கட்சி மாநில அரசு சார்பாக வழக்கு போட முடியாது. நாளை கொலிஜியம் நீதிபதி நியமிக்கும் அதிகாரத்தை எடுக்க மசோதா தாக்கல் செய்ய முடியும்.? மேல் முறையீடு விசாரிக்க ஏற்றது அல்ல. தள்ளுபடி செய்யும் போது சட்ட சிக்கல் குறையும். வக்கீல் தவறான வாத அடிப்படையில் சட்டத்திற்கு வெளியே எடுக்கும் முடிவை நீதிபதி தவிர்க்க வேண்டும்.
Dmk mass