வாசகர்கள் கருத்துகள் ( 13 )
குப்தா என்றால் வியாபாரம் செய்யக்கூடிய சாதியைச் சேர்ந்தவர்கள் வட இந்தியர்கள் இவர்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள் கலப்படம் செய்து நல்லவர்கள் மற்றும் ஏகப்பட்ட திருட்டுத்தனம் செய்யக் கூடிய வல்லவர்கள்
உங்கள் பணத்துக்கு, நகைக்கு பேங்கில் பாதுகாப்பு இல்லை. எல்லாரு இந்திய துருட்டு கூட்டம் தான்
ஃபியூச்சர்ஸ் / ஆப்ஷன்ஸ் ட்ரேடிங் செய்திருப்பார் ....
ஐசிசிஐ வங்கி மிக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நம்பி பணம் போடுகிறார்கள். அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் .
யார் சொன்னது ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் என்று? சரி இந்த நாயையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்? எது நன்கு கவனித்து விட்டாரா?
தொலைபேசி எண்ணை மாற்றும்பொழுது ஏதாவது ஒரு வகையில் வாடிக்கையாளரின் சம்மதம் வாங்கவேண்டும். ஆகவே பலர் கூட்டாக சதியில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது.
கோடிக்கணக்கான ஆதார் தரவுகள் திருட்டு போனது எப்படி? சமீபத்தில் கோவையில் ரவுடி ராடு மூர்த்தி கைது செய்யப்பட்டது தெரியுமா? அனைத்து துறைகளும் மத்திய, மாநிலசம்பந்தம் இல்லாமல் 4 கோடிக்கு நூற்பு ஆலை ராஜபாளையத்தில் வாங்க முடியுமா?
தனியார் துறையில் பணியாற்றி - PENSION இல்லது RETIRE ஆவோர் பெரும்பாலும் FD வட்டியை நம்பியே முதுமையை கழிக்கின்றனர். இது போன்ற குற்றவாளிகளை - அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து PAROLE இல்லது LIFE IMPRISONMENT கொடுக்கணும்
Private banks always danger.
தமிழகத்தில் இந்தியன் வங்கி மேலாளர் கோபால கிருஷ்ணன் செய்த இதேபோன்ற ஊழல் நியாபகம் வருதா? கடைசியாக தப்பிக்க தனது யாதவர் ஜாதி சங்கத்தில் புகலிடம் தேடியதும் நியாபகம் வருதே.
கணபதி அவர்களே, அதே கோ கி அவர்கள் ப சி யின் ஜனநாயக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ஞானஸ்தானம் பெற்று புனிதமடைந்ததை சொல்லாமல் விட்டு விட்டீர்களே
எந்த வங்கியும் ஆபத்தானது இல்லை. என்னுடைய இன்னொரு சந்தேகம் ஒவ்வொரு வங்கியிலும் RBIA வங்கியின் இன்டெர்னல் ஆடிட், கிரெடிட் ஆடிட், STATUTORY ஆடிட், CREDIT COMPLIANCE ஆடிட், CONCURRENT ஆடிட், போன்ற தணிக்கைகள் நடை பெறுகின்றன. இவர்கள் எல்லாம் தூங்குகிறார்களா ?
இவரைப் போன்ற அதிகாரிகளால் வங்கிகளுக்கு கேடு.