வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கோவிட் காலக்கட்டத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் 30-40 கோடிப்பேரை கொன்று தடுப்பூசி வாங்கியதில் கொள்ளையடித்து நாட்டை தீவாலாக்கி இருப்பார்கள். ஆனால் அதற்க்கு நேர்மாறாக அத்தனை உயிர்களையும் காத்து பொருளாதார வீழ்ச்சியையும் கூட தடுத்திருக்கிறார். மிகப்பெரிய செயற்கரிய கருணைமிகு செயலுக்கு இந்தியர்கள் பரம்பரை பரம்பரையாக கடமைப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஒரு விருது கூட கொடுக்கவில்லை - மாறாக சங்கிலியில் பிணைத்து வேங்கை வயல் தண்ணீர் குடித்த பத்திரிக்கை ஆசிரியர் படம் போடுகிறான். நன்றி கெட்ட உடன்பிறப்புக்கள் சமூகவலைத்தளங்களில் கேவலமாக பதிவிடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல சாவு வராது - கூடுதலாக பல கேவலமான பிறவிகள் எடுத்து அந்த பாவத்தை போக்க வேண்டிய நிலை கூட வரும்.
மோடிஜி, ட்ரம்ப், நெட்டன்யாஹு மற்றும் புட்டினுக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கவேண்டும்.
ஈரவெங்காய கழிவு நீருக்கு வேறு என்ன தெரியும்
thanks to Barbados pm
பிரதமருக்கு வாழ்த்துக்கள்