உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடிப்படை அறிவற்றவர்கள்!

அடிப்படை அறிவற்றவர்கள்!

பீஹாரில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம், அரசியலமைப்புக்கு உட்பட்டே நடக்கிறது. இதை எதிர்ப்போர், அச்சட்டத்தின் அடிப்படை அறிவற்றவர்கள். இது, இந்திய வாக்காளர்களை விட, வெளிநாட்டினர் மீது அவர்களுக்கு அதிக அக்கறை உள்ளதை காட்டுகிறது. அவர்களை தேசப்பற்றுள்ளவர்கள் என அழைக்க முடியாது. கிரிராஜ் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,பா.ஜ., துடைத்தெறியப்படும்! பெங்காலியை தாய்மொழியாக பேசும் மக்களை குறிவைத்து பா.ஜ.,வினர் தாக்குகின்றனர். அவர்களை, தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப திட்டமிடும் பா.ஜ.,வை, வரும் சட்டசபை தேர்தலில் நம் மாநிலத்தில் இருந்து துடைத்தெறிய வேண்டும். பெங்காலி மொழியை தாக்கி பேசும் அசாம் முதல்வர் மீது, பா.ஜ., இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? அபிஷேக் பானர்ஜி தேசிய பொதுச்செயலர், திரிணமுல் காங்கிரஸ் முஸ்லிம்கள் அஞ்ச வேண்டாம்! ச ட்டவிரோத வாக்காளர்களை நீக்க மேற்கு வங்கத்திலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை தேர்தல் கமிஷன் நடத்த வேண்டும். இந்திய முஸ்லிம் கள், இதனால் கவலையடைய தேவையில்லை. வங்க தேசத்தின் ரோஹிங்கியா மற்றும் முஸ்லிம்கள், வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவுசெய்ய அனு மதிக்க முடியாது . சுவேந்து அதிகாரி மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
ஜூலை 22, 2025 16:42

எல்லா முஸ்லிம்களும் இந்தியரல்லாதவர்கள், பாகிஸ்தானியர்கள்கள் அவர்கள் பாகிஸ்தானுக்கே சப்போர்ட் செய்கின்றார்கள். 1947ல் இவர்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போகவில்லை முஸ்லீம் மக்களுக்கே மட்டும் என்று ஒரு தனி நாடு உருவானபோது. இங்கிருந்து இந்தியாவை ஆட்டையை போடலாம் என்று நினைக்கின்றார்கள். ஆகவே செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் முஸ்லிம்கள் பாஸ்போர்ட், மற்றும் உள்ள இந்திய உரிமை பத்திரம் கொடுக்கும் போது அவர்கள் இந்தியரல்லாதவர்கள் என்று அதில் பிரிண்ட் எய்யப்பட வேண்டும் இருக்க வேண்டும் இனிமேல். இது தான் நல்ல ஒரு வழி இல்லை இது இன்னும் வருடங்கள் கழிந்தால் பெரிய அளவில் இந்தியாவிற்கு தீமையை விளைவிக்கும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை