வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பங்களாதேஷ் & ரோகிங்கியா ஆதரவோடு மம்தா இருப்பதால் இந்துக்கள், சட்டம் ஒழுங்கு, மத்திய அரசு பற்றிய பயம் அவருக்கு தேவையில்லை. பெரும்பான்மை இந்து..கள் சுயநலத்தோடு, நாட்டு நடப்பு தெரியாமல் இருப்பதால் சிறுபான்மை பெரும்பான்மையை ஆள்வது நம் நாட்டில் மட்டுமே.
எப்படி இருந்த ஆளுநர் பதவி இப்படி ஆகி விட்டதே!
மம்தாவின் கடையிசி அத்தியாயம்.
வரை முறை இன்றி மம்தா ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது வீண் பழி சுமற்றுவது இப்போது சில தலைவர்களின் நடை முரை வழக்கம் .
மம்தா மீது அவதூறு வழக்கு தொடர்வது தவறான முன்னுதாரணம். கவர்னர் பதவி, உயர் நீதிமன்ற நீதிபதி அதிகாரத்திற்கு மேல். மாநில முதல் குடிமகன். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போலீசார், தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ரெண்டு பேரையும் டிஸ்மிஸ் செஞ்சா நாட்டுக்கு நல்லது. அட்லீஸ்ட் கேஸ் நடக்குற போது ரெண்டு பேரையும் நேர்ல வரவழைத்து அட்வைஸ் பண்ணுங்க நீதிபதி அவர்களே
இதே போல தமிழக அரசியல்வாதிகள் மீது தமிழக கவர்னர் ரவி வழக்குதொடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
49 minutes ago | 2
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9