வாசகர்கள் கருத்துகள் ( 32 )
தமிழகத்தில் வாரம் ஒரு பாலியல் தொல்லை. திராவிட மாடாலின் ரகசியம்
இது குருட்டுத்தனமான உண்மை தன்மை இல்லாத கருத்து கணிப்பு.
குருட்டு தனமான உண்மை தன்மை இல்லாத கருத்து.
சென்னைல மிகவும் பாதுகாப்பன வேடம் அண்ணா பல்கலை வளாகம்தான். வேணும்னா த்ரவிஷ நிர்வாகி ஞானசேகரன கேளுங்க.
இன்றும் பெங்களூரில் இரவு தனியாக பெண்கள் பாதுகாப்பாக வரமுடியும். ஏதோ ஒன்று இரண்டு நிகழ்வுகள் இருக்கலாம். ஆனால் அதுவும் தனிப்பட்ட காரணங்களாகவே உள்ளது. ஏனெனில் பெங்களூர் தற்போது மதுரை போல் தூங்கா நகரம் ஆகிவிட்டது.
2 அம இடம் ஓகே அது ன்ன பெங்களூர் ஆம் இடமா ? அங்கு நடந்த கற்பழிப்பு சமாசாரங்கள் i.T கம்பெனிகளி கதிகலங்க வாய்த்த சம்பவம் மறக்க முடியமா ?? இது வேண்டும் என்று புன்னைய பட்ட கொய்பல்ஸ்களின் பொய் பிரச்சாரமே
அவதார் குழுமத்தினர் திமுக ரவுடிகளால் மிரட்டப்பட்டிருக்கலாம்.
என்னது வாழ்க்கை தரத்தில் கோவை இரண்டாம் இடமா. நான் 25 வருடமாக கோவையில் தான் உள்ளேன். நிலைமை ரொம்ப மோசமாகத்தான் உள்ளது. மோசமான சாலை, தூசி, சாக்கடை நாற்றம், ஊர்பட்ட வண்டிகள். சாலைகளை எளிதாக கடக்க முடியாத அளவிற்கு வாகன பெருக்கம்
பெண்கள் பாதுகாப்பு ஓரளவு அவர்கள் கையில்தான் உள்ளது .... அதற்குப் பதிலாக சிறுமிகள் வன்புணர்வு எங்கே அதிகம் என்னும் ஆய்வினை நடத்தியிருக்கலாம் .... FOSCO சட்டத்தின் படி எத்தனை வழக்குகள் பதியப்பட்டு, எத்தனை பேர் விசாரிக்கப்பட்டு, எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர் என்பதை ஆய்வுக்கு எடுத்த்துக்கொள்ளலாம் ... மாபெரும் சமூக அவலம் இது ....
தவறாகக் குறிப்பிட்டு விட்டேன்... Protection of Children from Sexual Offenses POCSO Act, 2012
130 கோடிக்கும் அதிகம் உள்ள நாட்டில் 65 கோடிக்கும் பெண்கள் அதிகம் உள்ள நாட்டில் 200க்கும் மேற்பட்ட நகரங்களடங்கிய நாட்டில் வெறும் 6120 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார்களாம். கேலி செய்கிறார்கள் இந்த கணக்கெடுப்பாளர்கள். simply ignore.
1672 தான், 6120 இல்லை.