வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முதல் அமைச்சர் மற்றும் DCM இரண்டும் ராஜினாமா செய்ய வேண்டும். இவர்கள் தான் முழு பொறுப்பு. இந்த சாவுக்கு காரணம்
Arrest Regional FanaticStoker PartyHopper PowerMisusing MegaLoot Siddaramaih & Co for Misplaced SelfPrideFanatic Celebrations Just for NameBengalore in RCB When Most of its Players being Outsiders & Despite Police Advise. SHAME
கட்டுக்கடங்காத கூட்டம் என்றால் தடியடி நடத்த வேண்டியதுதானே? டிரோன் கூட போலீசிடம் இல்லை என்பது மகா மட்டமான ஏற்பாடு.
காவல் துறை எச்சரிக்கையை மீறியது தவறு .நேரடி ஒளிபரப்பு செய்யும்போதே தெரிந்தது பெரிய கூட்டம் என்று .ஆனால் யாரோ வெற்றிகொண்டாடத்தில் முடிவு சரியாக எடுக்க வில்லை .
ரசிகர்களை தடுக்க அல்லது வர வேண்டாம் என கூறுவதில் அரசு மற்றும் காவல் துறைக்கு என்ன பிரச்சினை அப்பாவி மக்கள் உயிர் தானே என்ற எண்ணம் தான் காரணமாக இருக்கும் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
போலீசார் முன்னரே எச்சரித்த பிறகும் எப்படி துணை முதல்வர் சிவகுமார் அந்த வெற்றி கொண்டாத்திற்கு அனுமதி வழங்கினார். முதல்வர் சித்தராமையாவது அதை தடுத்தி நிறுத்தி இருக்கவேண்டும். இவர்கள் இருவரும் தவறு செய்துவிட்டு, நகர போலீஸ் கமிஷனரை சஸ்பெண்ட் செய்தது சரியல்ல.
எச்சரிக்கையை யார் மீறினார்கள் ? யார் மீற சொன்னார்கள் ?