வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கிரிக்கெட்டில் விளையாடுபவர்களே 11-பேர்கள்தான் இவர்கள் அனைவருமே இறந்து விட்டால் பிறகு இந்த விளையாட்டே இருக்காதே . யாருதான் விளையாடப்போகிறார்கள்.
11 பேர் இறப்பு. இதுக்கு நீங்கள்RCB தோத்து இருக்கலாம். வெற்றி பெற்றும் தொற்று விட்டனர்.
court should ask them to resign and give severe punishment who are involved on this and should be treated as murder case.
காவல் துறை பொறுப்பு ஏற்கவேண்டும் .தலைமை காவல் துறை அதிகாரியை பதவிநீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் .சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது அவர்களுடைய கடமையாகும் . நாடு முழுவதிலும் காவல் துறை ஏவல் துறையாக மாறிவிட்டதே இதற்க்கு காரணம் .அரசியல்வாதி கைநீட்டினால் தான் இவர்கள் ஆடுவார்கள் .
the court first should ask whom the government has arrested primarily ?. The logic adopted by the court in giving arrest warrant to Allu Arjun for one stampede death should be extended to this also. then only we will have faith in judiciary
இந்த சம்பவம் நடக்க கர்நாடக அரசே காரணம்.. கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் பெருமைக்கு ... கதையாக கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு விழா, வரவேற்பு எடுக்க எண்ணி பல்லாயிரக்கணக்கான மக்களின் கஷ்டத்திற்கும், பலரின் படுகாயத்திற்கும், பதினோரு பேர்களின் உயிரிழப்பிற்கும் முழுக்க முழுக்க காரணம் கர்நாடக அரசு. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பதவி விலகவேண்டும். கடமை தவறிய கர்நாடக அரசை கழிக்கவேண்டும். அதுவே மற்ற மாநில அரசுகளுக்கு படமாக அமைய வேண்டும். இதில் நான் நிறைய எழுதலாம்.. ஆனால் பிரசுரம் பண்ணமாட்டார்கள். இந்த இடத்தில திருடன் மக்கள்தான்.. அவர்கள்தான் திருந்தவேண்டும்.
கூட்டம் அதிகமாக துவங்கியவுடனே கண்ணீர்புகை மூலமாகவாவது கூட்டத்தை கலைத்திருந்தால் இப்போ DK சிவகுமார் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டியிருக்காது. தனியாருக்கு உரிமையான அணியின் வெற்றிக்கு வரிப்பணத்தில் அரசு விழா சட்ட விரோதம். அதற்காக சித்தாவும் இவனும் சிறையிலடைக்கப்பட வேண்டும்.
சென்ற வருடம் அக்டோபர் மாதம், சென்னை விமானக் கண்காட்சி .....சென்னை மெரினா கடற்கரையில் விமான சாதனை படைக்கும் கூட்டம் கூடியது.... ஆனால், திட்டமிடல் இல்லாததால், கூட்ட நெரிசலில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பிறகு விடியல் ஆட்சியில் என்ன நடந்தது?? ஒரு விசாரணையும் இல்லாமல் அப்படியே ஊத்தி மூடி விட்டார்கள். இதையும் தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்கனும் .....
தாங்கள் கும்பமேளா கூட்ட நெரிசலில் நூற்றுமுப்பது பேர் இறந்து போனதை மறந்து விட்டீர்களே!