வாசகர்கள் கருத்துகள் ( 25 )
Tonight tickets booked to Thailand..return journey after a month when massive defeat debates subside...after that more rubbish utterances till another blow..no end to that..
போச்சுடா ...அப்போ எல்லா பீஹாரியும் தென் மாநிலத்துக்கு தான் வேலைக்கு வருவானுங்க ...
முதலில் EVM மூலம் பிஜேபி வெற்றி பெறுகிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். இப்போது ஓட்டு திருட்டு மூலம் வெற்றி என்று பிரச்சாரம் செய்வார்கள். கர்நாடகாவிலும் ஹிமாசலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது எப்படி என்றால் பதில் சொல்ல மாட்டார்கள்
இதன்மூலம் தெரிய வருவது யாதெனில் பிரசாந்த் கிஷோர் நேரிடையாக அரசியல் கட்சிக்கு செயல்படாமல் களமிறங்கி வாக்குகளைப் பிரித்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்தார் எனக் கொள்ளலாம்.
இதுதான் தேர்தல் நடக்குமுன் உறுதி செய்யப்பட்ட சங்கதியாச்சுதே. முன்பு மெஷின் இப்போது கமெஷின். அவ்வளவுதான்.
அதாவது திராவிட மாடல்
வந்துட்டாங்க... குனிந்து கும்பிடு போட.... தோத்தாங்கோளிகளின் புலம்பல் நாடெங்கும் கேட்கட்டும்..
Rs 200 max..no use shouting
கொஞ்சம் மண்டையை யூஸ் பண்ணுங்க. எக்ஸிட் போல் என்பது வோட்டு போட்டுவிட்டு வெளியேவந்தவர்களிடம் கேட்பது. இதற்கும் சாருக்கும் என்ன சம்பந்தம்
ஸ்ரீ மோதி ஜி அவர்களே, ஒரு மாநிலத்தை பிரிக்க கவர்னர் கருத்துருவும், அதன்மீது ராஷ்ட்ர பதியின் பரிந்துரையும் மட்டுமே போதுமானது என சொல்வது நமது அரசியலமைப்பு சட்டம்.. அதன்படி தமிழகத்தை இரண்டு அல்லது மூன்று மாநிலங்களாகவும், சென்னையை தனி யூனியன் பிரதேசம் ஆகவும் பிரித்து விடுங்கள்.. எங்களுக்கு ஒன்று பட்ட பாரதம் ஹிந்து தர்மம் மட்டுமே தேவை. பால் ஒழுக்கம் அற்ற திராவிடம் நாஸ்திகம் தேவையில்லை..அறுபதாண்டு கால சித்திரவதைக்கு தயவு கூர்ந்து முடிவு கட்டுங்கள்.. தமிழகத்தை பிரிக்காமல் திராவிட மாயை சினிமா வெறி அழியாது..
இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிஜேபியை யாராலும் அசைக்க முடியாது.
கதறி கதறி ரத்த வாந்தி எடுங்க.
மீடியாக்களின் திணிப்பு.