வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பொருள் கிடைத்ததா ?
பரவபாயில்லை அந்த டாக்டர்க்கு இலவசமாக குடும்ப கட்டு பாடு.
இந்த கர்மம் பிடிச்சவங்களெல்லாம் டாக்டருக்கு எதுக்கு படிக்கணும். மாட்டு டாக்டராகிய இன பெருக்கம் செய்யலாம். இவன்களை நம்பி பொம்மனாட்டிகள் வைத்தியத்திற்கு எப்படி போவார்கள்.
செம படிக்கவே சந்தோஷமா இருக்கு
இந்த மாதிரியான நேரங்களில் இப்படிப்பட்ட நபர்களை தரப்பட்டு பயிற்சியும் தரவேண்டும்.
பீகார் ஆண்களிடம் மட்டுமல்ல ..... பெண்களிடம் கூட வம்பு வெச்சுக்காதீங்க ......
ஆயுதங்களே இல்லாமலும் சில சமயம் தப்பிக்கலாம். நுனி மூக்கில் ஒரு குத்து அல்லது விழியில் ஒரு குத்து அல்லது தொண்டைப்பகுதியில் வலுவான ஒரு குத்து பெரும்பாலும் எவரையும் நிலைகுலைய செய்துவிடும். பெண்களுக்கு இதுபோன்ற தற்காப்பு முறைகளை பள்ளி, கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண்கள் தாங்கள் அணியும் உடையில் கண்ணியம் காக்க வேண்டும். ஆண் மாணவர்களுக்கு பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
மது கிடைக்க வழி செய்த பீஹார் முதல்வர் பதவி விலகுவாரா?
அதுதானே, அதெப்படி அங்கே கள்ள சாராயம் விற்கலாம், நம்ம ஜாபர் அண்ணனை கூப்பிட்டு சத்துமாவு கம்பனிதானே நடத்த சொல்லியிருக்கணும்.
நேராக சரி
செவிலியர்களுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லா பெண்களும் இவ்வாறு பலாத்கரத்திற்கு எதிராக தைரியமாக போராட வேண்டும். தேவைப்பட்டால் பலாத்காரம் செய்ய முயற்சிப்பவர்களை கொலை செய்யவும் வேண்டும்.