வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அப்ப இது வரை பீகாரில் ஜெயித்தது?
அரைக்கோடி கள்ளஓட்டுபோட்டு ஜெயிக்க காங்கிரஸ் விரும்புகிறது. பாதிபேர் இறந்து விட்டார்கள். மீதி பேர் தென் இந்தியாவிற்கு வந்துவிட்டார்கள். மூன்று கோடி வடஇந்தியர்கள் தமிழகத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒட்டு உரிமை கொடுத்தால், நயினார் தான் முதல்வர்.
எந்த நல்லதிட்டங்கள் வந்தாலும் எதிர்ப்பது தான் எதிர்கட்சிகளின் வேலை அது பற்றி ஆலோசனை செய்வது இல்லை. கள்ள ஓட்டை வைத்து வெற்றி பெறுவது இனி நடக்காது அதனால்தான் இந்த கூச்சல்.
நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் பகுதிகளில் உள்ள: கனரக வாகன ஓட்டுநர்கள், கோழி பண்ணைகளில் வேலை பார்ப்பவர்களை சோதனை செய்தால், சுமார் 20 இலட்சம் அல்லது அதற்கு மேலான பங்ளாதேசிகள் சிக்குவார்கள். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தத்தி உடனே ஒப்பாரி வைக்க கூடும்.
இந்த சோரம் போன எதிர்க்கட்சிகள் ஒரு இந்திய குடிமகனுடைய வாக்குரிமை கூட பறிக்கப் படக்கூடாது என்று கூச்சல் இடுகின்றன. அப்படியானால் லக்ஷ கணக்கான குடியுரிமை இல்லாத பங்களாதேசிகளும், ரோஹிங்கியா முஸ்லிம்களும் வாக்கு செலுத்தலாமா ஆதார் அட்டையை வைத்து. இதற்கு அறிவுஜீவி ராகுல் மற்றும் அவருடைய அறிவார்ந்த தோழர்களும் பதில் சொல்வார்களா ? SIR உடனடியாக அமல்படுத்தப் படவேண்டிய திட்டம்.
Ste[ 1: பங்களாதேஷிகள் மேற்குவங்கம் மூலமாக பாரதத்தில் நுழைகின்றனர். Step 2: உடனே அவர்களுக்கு மம்தா ஆதார் வழங்குகிறார். Step 3: பிறகு அவர்களுக்கு - பிஜேபி அல்லாத மாநிலங்களில் voter card வழங்கப்படுகிறது. step 2 & step 3 வில் - மேற்குவங்க மந்திரிகளும மற்ற அதிகாரிகளும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். Step 4: ஆதாரும் - வோட்டர்க்கார்டும் - பெற்ற பிறகு பங்களாதேஷிகள் - பாரதத்தின் எந்த இடத்திலும் வேலை கிடைக்கிறதோ அங்கு வேலை செய்கிறார்கள். Step 5: votercard எடுத்த இடத்தில எப்போது தேர்தல் நடக்கிறதோ - அப்போது பங்களாதேஷிகள் தவறாமல் வந்து கள்ள வோட்டு இடுகின்றனர். அதனால் ஒவ்வொரு 5 வருடமும் தேர்தலுக்கு முன் SIR தீவிரமாக செயல்படுத்துவது அவசியம்.
திருட்டு மாடலுக்கு எங்கு எரிகிறதோ தண்ணி ஊற்றவும்
இப்போதெல்லாம் சிம்கார்ட் வாங்கணும்னா , ஆதார் கைரேகை - கிடையாது , கண் விழி பதிவுதான் , செல்போனிலேயே , கண் சிமிட்ட சொல்லி மூணு விநாடியிலேயே , செக் பண்ணிடறாங்க . . . அதே போல வோட்டர் ஐடி , ஆதார் ஐடி , ரேஷன் கார்டு , பான்கார்ட் பாஸ்போர்ட் , அனைத்தையும் ஒருங்கிணைத்து , விட்டால் தேவலை . . கண்ணை சிமிட்டினாலே போதும் . . .
"""35 லட்சம் வாக்காளர்கள் பீஹாரை விட்டு நிரந்தரமாக இடம்பெயர்ந்து உள்ளனர்.""" இந்த 35 லக்ஷத்திலும் பெரும்பகுதி பங்களாதேஷிகளும், ரோஹிண்யாக்களும் இருப்பார்கள்.
1.2 லக்ஷம் இன்னும் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்கவில்லை. - இதில் 90% பங்களாதேஷிகளும், ரொஹிங்கியாக்களும் இருக்க வாய்ப்பு உண்டு.