வாசகர்கள் கருத்துகள் ( 5 )
போதாது இவர்களுக்கு! இன்னும் நன்றாக பலமாக உறைக்கும் படி அடிக்க வேண்டும்!
இந்த வழக்கெல்லாம் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் பொது மேற்கு வங்கம் மாத்திரம் ஏன் மாற்றப்படவில்லை. நீதியின் அயோகியதனம் ஜெயாவுக்கு வந்த சொத்து வழக்கு சட்டம் கட்டுமரத்துக்கு இல்லை கேவலமான நீதி
இன கலவரத்தில் இருபக்கம் பாதிப்பு இருந்து இருக்கும். அனைத்து பாதிப்பும் ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டாமா? பானுவின் வழக்கு மட்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது எப்படி. ? பெரும் பின்புலம் இருக்க வேண்டும். குஜராத் நீதிமன்ற விசாரணை குறைபாடு அறியும் முன், யூக அடிப்படையில் மகாராஷ்டிரா நீதிமன்றத்திற்கு மாற்ற காரணம் ? மகாராஷ்டிர நீதிமன்றம் அனைத்து வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் போல் சரியான தீர்ப்பு வழங்கிய விவரம் உண்டா ? நீதிமன்ற தீர்ப்பு முடிவு ஆவண , சாட்சிகள் வாதி , பிரதிவாத பிரிட்டிஷ் அடிப்படையில் இருக்கும். மனு நிராகரிப்பு ஒரு சட்ட நடவடிக்கை ?
arur rung any comment?
பிஜேபி கட்சி என்ற உண்மையை உணர்ந்து கொண்டாள் சரி.