வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சீக்கிரம் விரட்டுங்கப்பா இந்த கொசுவை. காதில் வந்து ங்கோய்யுன்னு சத்தம் போட்டுட்டே இருக்கு.
பாவம் வயசு ஆச்சி உளறல்
ஐயோ இந்த கொத்தடிமைகள் கூவலை தாங்க முடியலை..... மழை பெய்யவில்லைனா கூட அதுக்கு நீட் தான் காரணம் என கத்துவானுங்க ........ உச்சநீதிமன்றம் பக்கம் மட்டும் தலை வைத்து கூட படுக்கமாட்டாங்கள்
கள்ளக்குறிச்சிக்கு வந்து இறந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல துப்பில்லை .பிஜேபிக்கு எச்சரிக்கை விடுகிறார்.
மத்திய அரசில் சம்பந்தப்பட்ட எந்த இலாக்காக்களில் தவறு நடந்தாலும் அதற்கு அந்த இலாகாவின் அமைச்சரும் அதிகாரிகளும் தானே பொறுப்பு. எல்லாவற்றிற்கும் பிரதமரே பொறுப்பாக முடியுமா? காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் பிரதமர் மோடியை எல்லாவற்றிற்கும் குறைகூறிக்கொண்டே இருக்கவேண்டும்.
கூட்டத் தலைவனின் திமிர் நிறைந்த பேச்சு எதிர்க்கட்சி தலைவனை பல வழக்குகளில் ஜாமினில் உலவிகொண்டிருக்கிறது.
தைலத்தை செல்லத்துக்கு நெற்றியில் தடவ சொல்லி கொடுக்கவேணும்.
உங்க தலைவர் ரெண்டு வருஷம் சிறைத் தண்டனை பெற்றவர்.
என்னவோ பிரதமர் அந்த தவறை செய்தது போலவும், தப்பிக்கமுடியாது போலவும் கார்கே சொல்வதில் அர்த்தமேயில்லை. சம்பந்தபட்ட அதிகாரிகள் தவறு செய்திருந்தால் தப்பிக்கமுடியாது என்றுதான் உளரவேணடும்
பிஜேபி தப்பித்திருக்கட்டும் எப்படி தப்பிப்பீங்க