வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நாட்டில் தேச பற்று குறைந்துவிட்டது ரொம்பவே தெரிகிறது. மனிதனுடைய அடிப்படை வசதிகள். வேலைவாய்ப்பு ஒருவனை படிக்க வைக்க எவ்வளவு தேவைப்படுகிறது நமக்குப் பிறகு வரக்கூடிய தலைமுறைக்கும் நாம் வசதிகளை செய்து தர வேண்டும் என்று கட்சி பாகுபாடு இன்றி அந்தச் திட்டங்களை வகுக்க வேண்டும்.ஒரு காலத்திலே திட்டங்கள் போடுவதற்கு சரியான நிதி இல்லாமல் கஷ்டப்பட்டது.இப்பொழுது நிதி சுமையை மக்களிடம் சேர்க்கப்பட்டது திட்டங்களுக்கான முழு பலன் மக்களை சென்றடையவில்லை என்பது நிச்சயமாக தெரிகிறது. இன்றைய அரசியல் சற்று வேதனை அளிக்கிறது
உங்களை பொறுத்தவரை ....50 கோடி என்பது சும்மா ஜுஜுபி....சொல்வது தான் சொல்கிறீர்கள்..... ஆளுக்கு 1000 கோடி கொடுப்பதாக சொன்னார்கள் என்று கூற வேண்டியது தானே ???
அப்படியாவது முஸ்லீம் நேரு காங்கிரஸ் எம் எல் ஏ கட்சி மாறும் போது ரூ 50 கோடி கேட்டு அவனுக்கு அது கொடுக்காதபடியால் மறுபடியும் முஸ்லீம் நேரு காங்கிரசுவில் எம் எல் ஏ ஐக்கியம் ஆகிடமாட்டார்களா என்று இடஙக அப்பா ரூ 50 கோடி புரளி
இவருக்கு 50 கோடி கிடைக்க வில்லையா வருத்தம் இருக்கத்தானே செய்யும்.
அந்த பதினாலாம் நம்பர் சைட்டு எங்கேப்பா ?
தனக்கு திருகு வலி என்றால்.. அது எல்லார்க்கும்..அனுப்பணும்
"ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும், 50 கோடி ரூபாய் வழங்கினர். ஆனால் இந்த முறை அதற்கு எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சம்மதிக்கவில்லை." >>> நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர் "இந்த முறை" சம்மதிக்கவில்லையாம். அப்ப கடந்தமுறை நடந்தது என்கிறாரா முதல்வர்?
அவனுங்கள்ளாம் அவ்வளவு ஒர்த் இல்லைங்கோ.
உங்க கட்சிதானே கட்சித்தாவல் தடைச் சட்டத்தை கொண்டுவந்தது? அதில் என்ன ஓட்டைகள் உள்ளன? கட்சி மாறும் எம்எல்ஏ களை தகுதியிழப்பு செய்யும் அதிகாரமே உங்க கைப்பாவை சபாநாயகர் கையில் இருக்கும்போது என்ன பயம்?
இந்த காங்கிரஸ் MLA களுக்கு 50 பைசா கூட லாயக்கில்லை