வாசகர்கள் கருத்துகள் ( 21 )
யார் ஜெயித்து வந்தாலும் எப்போதும் போலவே தோற்றுப்போவது இந்திய மக்கள்தான்! ஆட்சிக்கு வருபவர்கள் தொண்டு செய்ய வருவதில்லை! மக்கள் வரிப்பணத்தில் சட்ட பூர்வமாக ராஜ வாழ்க்கையை அனுபவிக்கவே வருகிறார்கள்! வாழ்க ( போலி) ஜனநாயகம்! வாழ்க ( ஏமாறும் ) மக்கள்! இதில் இந்த பத்திரிகைகாரன்களின் அரசியல் ஜோசியப் புண்ணாக்கு வேறே! எல்லாம் கரும் வினை!
போலி மதசார்பின்மை பேசி வாரிசுகளை திணித்து பரம்பரை பரம்பரையாக இந்தியாவை கொள்ளை அடிக்கும் வாயால் வடை சுடும் வெத்து வேட்டுகள்களை இந்தியாவிலிருந்து அடித்து விரட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது...
அடுத்த தேசவிரோதி கெஜ்ரிவால் மண்ணைக்கவ்வும் நேரம். இனிமேல் இவனை சிறையில் தள்ளலாம். அடுத்த பத்துவருடங்களுக்கு இவன் அரசியல் பக்கம் வரக்கூடாது. திருடன்.
இந்து மதவாத மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அதிகார பணபலத்துடன் மிரட்டினாலும் ரெண்டு டிஜிட்டை விட்டு இறக்கமுடியவில்லை
சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய ஒனக்கு இந்தியாவில் என்னடா வேல
பேராசை பெரும் நஷ்டம்
யாரையும் அடிச்சு விரட்ட வேண்டாங்க.. வர்ற சட்ட சபை தேர்தலில் நல்ல பண்புடைய, சிறந்த நிர்வாக திறனுடைய கட்சிக்கு/ நபருக்கு உங்க வோட்டை காசு வாங்காம குத்துங்க. எல்லாரும் இதை சரியா செஞ்சாதான் , தமிழ்நாட்டுக்கு உண்மையான விடுவுகாலம் தான்.
BJP has not lost parliamentary election, last 40 years no party has got the seats that BJP got in parliament
2015
துடைப்பத்தை துடைப்பத்தால் அடித்து விரட்டினால் மக்களுக்கு நிம்மதி தான்.. தமிழகத்திலும் அப்படி ராமசாமி கூட்டத்தையும் எல்லா முன்னேற்ற மற்றும் பின்னேற்ற கழகமும் இதில் அடங்கும் அடித்து விரட்டினால் தமிழகத்திற்கும் விடியல் தான்.
பணத்தில் வழுக்கி விழுந்தவன் கூட்டம் தீகார் உறுதி.