வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இது பிஜேபி மோசடி
ஆத்தோடு போனாலும் செட்டியார் ஆதாயம் இல்லாமல் போக மாட்டார் என்பது போல் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்த பெரும்புள்ளிகளுக்கு கொடுத்ததை விட பலமடங்கு ஆதாயம் கிடைத்திருக்கும்!
கணக்கில் வந்தது இவ்வளவு வராதது? ஜனநாயகத்தை காக்க இந்த நிதியை பயன்படுத்துவார்கள்.
அமலாக்கத்துறை ரெய்டு அப்புறம் அந்த கம்பெனிகள் அல்லது தனி நபர்களிடம் தேர்தல் பத்திர வருமானம்ன்னு பீ சப்பி எகபோகமா வாழ்ந்துகிட்டு இருக்கு, பத்தாயிரம் கோடி என்பது சுத்த பொய் ஒரு லட்சம் கோடி என்பது உண்மை மீதி 90 ஆயிரம் கோடி பினாமிகளிடம்.
ஓம் பணம் பணம் எம் பணம் பணம் எம்பனம் ஓம்பனம் , mla mp க்களை விலைக்கு வாங்க இப்போதே தயாராகி விட்டார்கள் ,
வசூல் ராஜா
இதில் என்ன பெருமை வேண்டி கிடக்கு அம்பிடும் முதலைகளின் கருப்பு பணம் இதை பெருமையாக கார்த்தி எய்தி வேறு போட்டாள் நீளும் ஊழலுக்கு அதர்வனவர் என்றல் அர்த்தம் ஆகிறது கொள்ளை கொலை யாக கருப்பு பணம் கொண்ட முதல் கட்சி பிஜேபி தான் அதில் சந்தேகம் வேண்டாம்
பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையான கட்சி என்பது இதன்மூலம் நிருபனமாகிறது ஆனால் உலகநாடுகளுக்கு நிதி கொடுக்குமளவுக்கு இருக்கும் எங்க திராவிட மாடல் கட்சியின் நிதி யாராலையும் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு மர்மமாக இருக்கும். தேர்தல் வந்தால் போதும் நாலாபுறமும் நுழைந்து மக்களிடம் போய் சேரும். தேர்தல் கமிஷனாலும் கண்டுபிடிக்க முடியாது அந்தளவுக்கு விஞ்ஞான ரீதியான கட்சி திராவிட மாடல்
இது எல்லாம் ஊழலாக தெரியவில்லையா …
திராவிட மாடல் கட்சிதான் தென்னிந்தியாவிலேயே அதில பணம் பல வழிலில் வந்து இப்போது அதன் கையிருப்பு பல மடங்காக வைத்திருக்கிறது எப்படி வந்தது என்று யாருமே கேட்டதும் கிடையாது கேட்கவும் முடியாது
பிராமண