வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இலவச திட்டங்களால் மக்களை சோம்பேறிகளாக மாற்றி லஞ்சத்தால் அரசியல்வியாதிகள் கோடிகளை குவித்துக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டை பிடித்துள்ள பிணியிலிருந்து மீட்டு கமிஷன் இல்லாமல் வளர்ச்சி திட்டங்களையும் நாட்டின் பாதுகாப்பு திட்டங்களையும் முன்னெடுத்து நடத்தி வளர்ந்த நாடாக மாற்ற இந்த செலவு மிக மிக அவசியமானது.
தேவையற்ற செய்தி. குன்றிய நாட்டில் மட்டும் தொகுதிக்கு நூறு கோடி வரை ஜஸ்ட் மாடலாக செலவு செய்ததாக தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே செய்திகள் வெளியாயின. கோவை மாநகராட்சி தேர்தலுக்கு மட்டுமே வெறும் மாடலாக நூறு கோடிகளுக்கும் மேல் செலவு செய்தார்கள் . உண்மை இப்படி இருக்க அகில இந்தியாவில் யாரோ முதலிடம் என்று எங்களை விட்டுவிட்டு யாருக்கோ முத்திரை குத்துவதை குன்றியம் ஏற்காது
செல்வபெருந்தொகையை வைத்துக்கொண்டு காங்கிரஸ் இந்த அளவுக்கு செலவு செய்திருப்பது ஆச்சரியம்..
கமிஷன் வாங்குவது சட்டப்படி சரி என்ற நிலை உருவாக்கிய மோடி அரசு