வாசகர்கள் கருத்துகள் ( 59 )
ஒவ்வொரு ஆணவக்கொலை நடக்கும் போதும் அடுத்த முறை நடக்காமல் தடுக்க வேண்டாமா? அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் என்று சொன்னீர்கள். அது போல தான் இதுவும். நாங்கள் வந்தால் சாராய கடை எல்லாம் மூடுவோம் என்று சொன்னீர்கள். மூடாமல் சர்க்கரை ஆலை வாங்கி அதை சாராய ஆலையாக மாற்றினீர்கள். தாங்கள் சொன்ன மாதிரி விதவைகள் இல்லையோ ? எது சொன்னாலும் பொய். பொய் பேசியே கட்சி நடத்தி கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் உங்கள் குடும்பம். யாரும் இனி உங்களை நம்புற மாதிரி இல்லை.
கள்ளக்குறிஞ்சீல நடந்த கள்ளச்சாராய கொலைகளை திராவிட களவாணிகள் ஏன் தடுக்கவில்லை? குடிநீரில் மனித கழிவை கலந்தவனை ஏன் பிடிக்கவில்லை? ஏழை தலித் ஹிந்துக்கள் மீது ஏனிந்த வெறுப்பு?
தேச விடுதலை போராட்டத்தில் உயிரை துச்சமாக மதித்து திமுக திக தலைவர்கள் போராடியதை யாரும் மறந்து விடக்கூடாது . ஈ வே ரா அண்ணா போன்றவர்கள் வெள்ளையருக்கு ஆதரவு தெரிவித்தஉடன் தான் அவன் தலை தெரிக்க இந்த நாட்டை விட்டே ஓடினான் .
திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்று பொய்ச்சொல்லி ஆட்சியை பிடித்த நீங்கள் அமித் ஷா எதிரில் நின்று பேசுவதே தவறு.
உலகப்பணக்காரர்கள் வரிசையில் வேகமாக வந்து கொண்டிருக்கும், எந்த தொழிலும் செய்யாமல் கோடிகளை குவித்துக்கொண்டு இருக்கும் ஜெய்ஷாவின் அப்பா அமித்ஷாவின் பேச்சுக்கு கனிமொழி கண்டனம் தெரிவிக்கிறாராம். நம்பிட்டோம். எங்க நெற்றியில் என்ன இளிச்சவாயன், கேனையன்னு எழுதி ஒட்டியிருக்கா. அமித்ஷா கனிமொழி கள்ளக்கூட்டணிதான் நாறுதே. திமுக பாஜக கள்ள உறவு வெட்டவெளிச்சம் ஆக இருக்கே. ஒங்க குடும்ப கம்பெனியோட ஷேர் ஹோல்டர் மீது இப்டிலாம் பாயக்கூடாது அம்மணி.
காங்கிரஸ் ஆட்சியில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மும்பை தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள். தாக்குதலுக்கு முன் காங்கிரஸ் அவர்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்தது? அதனை இவரால் கேட்க முடியுமா?
கனிமொழி பேசுவதை எல்லாம் இந்த நாடு கேட்க வேண்டி உள்ளது.. தலை எழுத்து..
நீயும் உன் கட்சிக்காரங்களும் நடத்தும் சாராய ஆலைகளை மூடி , தாய்மார்களின் தாலியை காப்பாத்து ,
தமிழர்களுக்கு தேசபக்தி எப்போதும் உண்டு. ஈர வெங்காய திராவிடனுகளுக்கு உண்டா என்பதுதான் கேள்வி.
அதே தான் 87 % இந்துக்களுக்கு தேசபக்தி உண்டு 3 % ஹிந்துக்களுக்கு உண்டா
அந்த 3%ல் சுதந்திரத்திற்காக போராடி நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் நிறைய பேர் உண்டு. விடுதலைக்காக போராடி எத்தனை திராவிட இயக்கத்தினர் அடி வாங்கினர். சிறை சென்றனர். சொத்து சுகம் குடும்பத்தை இழந்தனர் என்பதை தெரிவிக்கவும்.
குடிப்பவர்களால் வம்சம் பாதிக்காதா ?