வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வழக்கமான வாய்! வழக்கமான வடை!
உண்மையான, நேர்மையான தேசப்பற்றுள்ள நம் பாரத பிரதமர் வாழ்க......அனைத்து நல் உள்ளங்களின் ஆசிகள் அவருக்கு எப்பொழுதும் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும்......
இந்த வாழ்த்துக்கள் யசோதாபெண்ணுக்கும் சேர்த்துதானே . மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற கூச்சம் சிறிதும் இல்லாதவர்.
சுய தம்பட்டம். நாட்டு நடப்பு பற்றி தெரியாத பிரதமர். முதலில் கூட இருக்கும் அட்வைஸர்களை மாற்றுங்கள். பெண்கள் பற்றி நன்றாக தெரியும். புரியும்.
எல்லாம் சரிதான். ஆனால் இன்றுவரை நாட்டின் முதல் பெண்மணி என்று நீங்கள் சொல்லும் நபரை பாராளுமன்ற திறப்பு விழாவுக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கும் வரவிடாமல் செய்தது எது என்று ஏன் இன்றுவரை வெளிப்படுத்தவில்லை? மணிப்பூரில் பெண்கள் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை?
பத்து வருடங்களுக்கு மேல் பிரதமராக இணைந்துள்ளதால் பணக்காரராக இருப்பது எந்த அதிசயமும் இல்லை