வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஓட்டுநராக இருந்தவரை வீட்டு வேலைகளுக்கும் ஏன் அமர்த்தினர் ? இப்போதெல்லாம் கொலை செய்வது மிகவும் சகஜமாகி விட்டது. தண்டனையும் பெரிதாக கிடையாது. இறந்தவர்கள் மீண்டும் வருவார்களா ? அவரவர்கள் தங்கள் வீட்டு வேலையை தாங்களே செய்து கொள்வது உசிதம் . நமது சமூகமோ by default anti elite & pro allegedly poor.
இதுக்கு தான் சோத்துல உப்பு கம்மியா சாப்பிடணும், நாங்க 90ஸ் எவ்ளோ திட்டினாலும் வாங்கிட்டு மறந்திடுவோம். இப்படி கோவப்பட்ட அடுத்த மாசம் வீடு வாடகை எப்படி கொடுக்கமுடியும்.
செய்யற வேலை பிடிக்கலைன்னா நிறுத்திற வேண்டியதுதானே. எடக்கு மடக்கா திட்டியிருபாங்க. போட்டுத் தள்ளிட்டான்.
இதற்கெல்லாம் காரணம் ஜாதி வெறியை தூண்டும் விதமாக அரசியல்வாதிகள்தான். தமிழ் நாட்டில் அடங்க மறு அத்துமீறு என்ற வார்த்தைகளை ஒரு அரசியல் தலைவர் உபயோகிக்கிறார். மைனா ரிட்டிகளுக்கு காவலனாக நிற்பதாகக்கூறி இரு மதத்தவர்களுக்கு இடையே சண்டையை மூட்டி விடுகிறார்கள். காமராஜர், ராஜாஜி, கக்கன் இருந்தவரையில் காங்கிரஸ் ஒழுங்காக இருந்தது. என்றைக்கு இந்திரா காங்கிரஸின் தலைவர் ஆனாரோ அன்றே காங்கிரஸ் குட்டிச்சுவராகி விட்டது. கபில் சிபல் கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் கிரிமினல்களுக்காக வாதாடுகிறார். இதனால்தான் மஹாத்மா காந்தி அவர்கள் இந்தியா சுதந்திரமடைந்தவுடன் காங்கிரெஸ்ஸை கலைக்க சொன்னார்.
இதெல்லாம் பெரிய இடது விவகாரம், உண்மை குற்றவாளியை தீவிர விசாரணைசெய்து தண்டிகனும்,
யாரை எங்கு வைக்க வைக்கணுமோ அங்கு வையுங்க. சிப்பந்தி / வேலையாளை வீட்டு வேலைக்கு அனுபாத்தீங்க. "யாரும் இருக்கும் இடத்தில இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே"
இது போன்று வெறி பிடித்தவர்களை உயிருடன் விட்டுவைப்பது நல்லதல்ல.