வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்வது மாநில அரசின் கடமை. அதை செய்யாமல், அந்த பணத்தை கொள்ளையடிக்க கூடாது. குடும்ப கட்டுப்பாடு செய்ய உத்தரவு இடுங்கள். ஆனால் நாய்களை எல்லாம் ஒரு சிறையில் அடைத்து கொல்லுங்கள் என்று உத்தரவு இட நீதிபதி ஒன்றும் கடவுள் கிடையாது.
பாட்டீலுக்கு பத்து ரூபாய் லஞ்சம் வாங்கும் செய்திகளை படிக்காததது போன்று இதையும் படிக்கவில்லை சார் ....
தன்னுடைய இனத்தவரை பழிப்பதை ஒருக்காலும் இந்திய கட்சிகள் ஒத்துக்கொள்ளாது. ஆகவே தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை???
தெரு நாய்கள் மீது மக்கள் காட்டும் வெறுப்பு ஏன் ஆறறிவு உள்ள குடிகாரர்கள், போதை வெறியர்கள், பாலியல் குற்றவாளிகள் மீது ஏன் கோபம் பொங்குவது இல்லை. 8வயது குழந்தையை சாலையில் நடக்கும் போது தூக்கி கொண்டுபோய் பாலியல் அத்துமீறல்கள் செய்துள்ளார். அதுபோன்று பல குற்ற சம்பவங்களை தடுக்க வக்கு இல்லாத, அக்கரை பொது மக்கள் இந்த ஐந்து அறிவு ஜீவன் மீது தான் கோபம் வருகிறது. சுற்றுப்புற குப்பைகளை கொட்டுவது சாலை விதிகளை மதிப்பது இல்லை தினம் ஆயிரம் கணக்கான மக்கள் சாலை விபத்தில் உயிரிழப்பு நடக்கின்றன மது கடையை திறந்தால் நாக்கு தொங்க போட்டு கொண்டு குடிக்க அலைவது. 6 மாதம் முதல் 60 வயது வரை உள்ள பெண்களை பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன போதைக்கு சிறு வயதிலே அலைவது காசு வாங்கி ஒட்டு போடுவது சாதி, மதம் என்று அடித்து கொள்வது மருத்துவ துறையில் நடக்கும் திருட்டுத்தங்கள்எஸ்: கிட்னி திருட்டு இது போன்ற நற்காரியங்கள் மக்கள் வெறுக்கும் தெரு நாய்களா செய்கின்றன.
இப்படி பேசி பேசியே எந்த விஷயமும் நடக்காமல் தடுக்கிறீர்கள் இப்போ பிரச்சினை நாய் தொல்லை பற்றி அதை பற்றி பேசுங்க பிற பிரசனைகளை தனியா நீங்க எடுத்து பேசுங்க இப்படி குழப்புவதால் நாய் பிரசினையும் முடிவில்லாமல் நீளும்
Outside Trichy corporation 15 stray dogs
நீதி மன்றம்,,,,, மக்களை காப்பாற்றினால் நன்று
தலைமை செயலர் நேரில் ஆஜர் முதல்வர் ஆஜர் ஆவதற்கு சமம். முதல்வரை கேட்காமல் எதையும் செயலர் செய்ய மாட்டார்கள். நீங்கள் கவர்னர், தேர்தல் ஆணையர் என்று எண்ணி விட்டீர்கள். சுயாட்சி கனவில் நிர்வாக முறை மறந்த செயலர்கள். ப்ளூ, பச்சை வனவிலங்கு ஆர்வலர்கள் என்ற போர்வையில் வெறிநாய் மற்றும் மக்களை மோத விட்டு, வியாபார யுக்தி கையாளும் கூட்டம் நீதிமன்ற வாசல் மிதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தை மதிக்கும் தலைமை செயலாளர்களுக்கு பாராட்டுக்கள்.
கோர்ட்டும் முதலில் தெரு நாய்களை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது. பிறகு ஒரு வாரத்தில் பின் வாங்கியது. எல்லோரும் தானே செய்திதாள் வாசிக்கிறார்கள். மொத்தத்தில், தெரு நாய்களால் சாமானிய மக்கள் படும் பாடு பற்றி ஜனநாயகத்தில் யாருக்கும் அக்கரை இல்லை.
முதலில் ப்ளூகிராஸ் அமைப்பிற்கு தடை போட வேண்டும். அல்லது தெரு நாய்களை எல்லாம் ப்ளூ கிராஸ் உறுப்பினர்கள் அவர்களது செலவில் பராமரித்து வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.
சரியாக சொன்னீங்க SP சார்
விஜய் கூட்டத்தில் ஒரே இரவில் 41 பேர் இறந்தனர். எந்த தெரு நாய்கள் இறந்து போனார்கள்? தயவு செய்து தெரு நாய்கள் வருபவர்கள் பைரவரை கடவுளை வேண்ட வேண்டாம்
என்னைக்காவது உன் வீட்டு ஆளுக பொட்டலத்தை கவ்வப்போகுது அன்னைக்குதான் வலிக்கும்.