வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மிகவும் சரியான கருத்துக்களை சொல்லி இருக்கிறார். வழக்கம் போல கான் ஸ்கேம் காங்கிரஸ் கதறுவதை பார்த்தாலே தெரிகிறது. பஞ்சாப், ஹரியானா என்ற இரு மாநில விவசாயிகளை தூண்டிவிட்டு ஒரு அருமையான நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிடைத்த நன்மைகளை கெடுத்தது இந்த காங்கிரஸ். மறுபடியும் இந்த சட்டங்களை கொண்டுவரவேண்டும்.
இவரு ஒரு ஐந்தாம்படை.போற போக்க பார்த்தால் மோடி இதுக்கு எல்லாம் லாயக்கு இல்லை என்னை எமெர்ஜென்சி இந்திரா போல பிரதமர் ஆக்குங்கள் ..காலிஸ்தான் வாதிகளை காலில் நசுக்குவேன் என்று கிளம்பி விடுவார்.. எதுக்கும் மோடி உஷாரா இருப்பதே அவருக்கு நல்லது.
ஆள் எப்படியோ எனக்கு தெரியாது.கருத்து மிகச்சரியானது.நானும் விவசாயி தான் சில நேரங்களில் நல்ல விலை கிடைக்காமல் உழைத்த காய்கறி வீணாகும் போது மனசு வலிக்கிறது...
வெட்டி பந்தா
நடிக்க தான் தகுதி
மடி வத்தி போன மாட்டை யாரும் கண்டு கொள்ள மாட்டார்களாம் ?? அந்தோ பரிதாபம் ..சந்திரமுகி 2 பார்த்தவனெல்லாம் பேதில ஆஸ்பிடலு அட்மிட்டு ..வேஷமெல்லாம் கலைஞ்சு போச்சு ..காசும் போச்சு எல்லாம் போச்சு .. எமெர்ஜென்சில வச்சு காபாத்தனும் ஷாவும் ஷோவும்
waste piece
சட்டங்கள் சரியாக இருந்தால் மீண்டும் கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு நன்மையே. அவர் சரியாகத்தான் கூறியுள்ளார். இப்ப இல்லைன்னா எப்பவும் முடியாது. எப்பதான் விவசாயிகள் பண வசதியுடன் வாழ்வது? பல பஞ்சாபி விவசாயிகள் காலிstan குரூப்பிடம் சிக்கி போராட்டம் செய்து அனைத்து விவசாயிகளுக்கும் வாய்ப்பில்லாமல் செய்து விட்டனர்.