வாசகர்கள் கருத்துகள் ( 6 )
He is very smart . Anytime we must alert…….
ஒவ்வொரு முறையும் போர் நிறுத்தம் செய்யும் போது அடுத்த போருக்கு தேவையான ஆயுதங்களை குவித்து தயாரானது விடுதலை புலிகள் கூட்டம். மொத்தமாய் அழிந்த பிறகு ஓய்ந்தது. பாக்கிஸ்தான் விஷயத்தில் தனது ஆயுதங்களை பயன்படுத்த முடியாத நிலையில் சரண் அடைந்தனர். மறுபடியும் ஆயுதங்களை பெருக்கிக் கொண்டு மீண்டும் சண்டைக்கு வரத்தான் செய்யும். இனிமேல் ஏதாவது செய்தால் முழு பாக்கிஸ்தானில் உள்ள அனைத்து தீவிரவாத சக்திகளையும் அழிப்பதோடு, ஆயுத பலத்தையும் துடைத்து அழிக்க வேண்டும். அவர்களுக்கு உதவுபவர்களையும் அழிக்க வேண்டும்.
நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன ..மேல விழுந்து போகாதவரைக்கும் நாம் சீண்டாம இருப்பது தானே நல்லது
நாம அப்படி நினைக்கிறோம். ஆனால் அமெரிக்காகாரனும், சீனாக்காரனும், இப்ப துருக்கிக்காரனும் அந்த பாகிஸ்தான்காரனுக்கு உதவி செய்து சீக்கிரம் மீட்டுடுவாங்க. இன்றைக்கு ரஷ்யா உதவி செய்ய போறாங்கன்னு ஒரு செய்தி. ஆகையால் நாம் அந்த மாதிரி ஆளுங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எந்த குழியில் என்ன பாம்பு இருக்கும் என்று நமக்கு தெரியாது.
வெறும் வாய் உதார் தான்..உங்களை யாரு அடிக்க வேணாம்னு சொன்னா? இப்போ பாருங்க அவன் வெற்றின்னு கொண்டாடுறான்..
உனக்கு என்னப்பா...உனக்கு டாஸ்மாக் போதும்.....