வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அண்ணா ஹசாரே ஆசிர்வாதத்துடன் கெஜ்ரிவால் மீண்டும் நல்லாட்சி அளித்திட வேண்டும்.
இவன் தீயமுக கூட்டத்தை விட மோசமானவரா இருப்பார் போலயே.
பத்து ரூபாய் ரெனால்ட் பால் பாயிண்ட் பேனா, எளிய உடை, மாருதி 800 வண்டி என்று அறிமுகமாகி ஸீஷ் மஹல் அரண்மனை, அதில் பாத்ரூமுக்கே பல கோடிகள் செலவு என்று சிக்கி பொதுவெளியில் எக்ஸ்போஸ் ஆனவர். பாரதி கூற்றுப்படி படித்தவன் குற்றம் செய்ததால் ஐயோ என்று போன நிலை தற்போது ஆனாலும், நம் மக்களின் சமீபகால மனோபாவப்படி அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடக் கிடைத்தால் ஆச்சரியமில்லை.
இப்போ அடுத்த சீஷ் மஹாலுக்கு எங்கேந்து பணம் வரும் சாராய வூசல்ல ஆதிச்ச பணம் வெளியிலே வருமா. இவரு ஆம் ஆத்மி. முதல் மந்திரி ஆனா பிறகும் என்னோட குடியிருப்பிலேயே இருப்பேன் என்னோட சிறிய வாஹணத்தையோ அல்லது பொது போக்குவரத்யோதான் உபயோகப்படுத்துவேன் அப்படீன்னுட்டு சீஷ் மஹால் வூசல்ல மாட்டிக்கிட்ட ஆம் ஆத்மி