வாசகர்கள் கருத்துகள் ( 19 )
உன் பேருலேதெரியுது நீ எவ்வளவு பெரிய உபி ன்னு.... நடந்தது ராஜஸ்தான் ல உபி...
நடந்தது எங்கே என்று நான் 12:38 க்கே பதிவிட்டு விட்டேனே.
மூளை இல்லாததால் தான நீயெல்லாம் தனிமனித விமர்சனம் எழுதி வயத்தை கழுவறே.
ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தவர் பஸ்ஸில் பயணம் செய்யும் ஒரு சாதாரண நிலையில் உள்ளார் எனில் ஆச்சரியம்
இதுதான் திராவிட மாடலா -சங்கிகள் கொதிப்பு
பாதி வழியில் பெண்ணை இறக்கி விட்ட நடத்துனர்கள் திருச்சி கல்லணையை சேர்ந்தவர் சர்மிளா. கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு செல்ல சிங்காநல்லூரில் இருந்து பஸ் ஏறினார். மகள்களுக்காக புத்தாடைகள், பலகாரங்கள் அடங்கிய கட்டை பையை எடுத்து சென்றார். சர்மிளா தமக்கு டிக்கெட் எடுத்தார். அந்த கட்டைப்பைக்கு 500 ரூபாய் லக்கேஜ் கட்டணம் தரும்படி கண்டக்டர் கேட்டுள்ளார். சர்மிளா கொடுக்க மறுத்ததால், அவரை வெள்ளகோயில் அருகே இறங்கி விட்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மற்றொரு பஸ்சில் சர்மிளா ஏறினார். சீட் கிடைக்காததால் படிக்கட்டு அருகே கீழே அமர்ந்து பயணித்தார். வெள்ளக்கோயில் உணவகம் ஒன்றில் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது சர்மிளாவை ஏற்கனவே இறக்கிவிட்ட பஸ் கண்டக்டரும், தற்போது அவர் வந்த பஸ்சின் கண்டக்டரும் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின், பஸ் கிளம்பும்போது, சர்மிளாவிடம் 2வது பஸ் கண்டக்டரும் கட்டை பைக்கு 500 ரூபாய் லக்கேஜ் தரும்படி கேட்டு உள்ளார். சர்மிளா தரமுடியாது என வாக்குவாதம் செய்ததால் அவரை பாதி வழியில் இறக்கி விட்டுள்ளன
பஸ் கண்டக்டர் திமுக ஆள்.
ஜெய்ப்பூரில் நடந்து முடிந்தவுடனேயே திருச்சி - கல்லணையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை பாருங்கள் அவரிடம் இருந்த இரண்டு பைகளையும் பாருங்கள் இவைகளுக்கு யாராவது லக்கேஜ் சார்ஜ் வசூலிப்பர்களா அப்படியே இருந்தாலும் ரூபாய் 500 என்று சொல்ல அந்த நடத்துனர்கள் இருவருக்கும் என்ன ஆதாரம் இருக்கிறது அப்படி சொல்ல. - என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணை நடுவழியில் இறக்கிவிட அந்த ஊர்தி கண்டக்டர்கள் இருவரையும் பணி நீக்க செய்து அவர்களை சிறைக்கு அனுப்பவதே மேல்
பிஜேபி அரசு
that is why immediate action has been taken
இது டி ம் கே அரசு
Tasmac ல வேலை பார்த்திருப்பாரோ
நல்ல காலம், இது தமிழ் நாட்டில் அல்ல. இதுவே இங்கே நடந்திருந்தால், ஒருத்தர் சட்டையை கழட்டிட்டு சாட்டையை எடுத்து கிட்டு வருவார். வேறு சிலர், இதுவா விடியல், திராவிட மாடலா என்று கூப்பாடு போட்டிருப்பார்கள். தமிழ் நாட்டில் இது ஒருபோதும் நடக்காது.
விசுவாசம் புல்லரிக்குது. என்ன இருந்தாலும் மாடல்க்கு போட்டியே போட முடியாது. வேங்கை வயல், பிளாஸ்டிக் chair, கள்ளக்குறிச்சி 10 லட்சம்....உன்ன போல அடிமைகள் 200 ரூவா மக்கள் வரி பணத்தில்...நீ கலக்கு வை
சட்டையை கழட்டிட்டு முதலில் வந்தவரு யாரு சார்... அண்ணாமலை செய்தது மக்களுக்காக முதலில் சட்டையை கிழிச்சிட்டு வந்தவரு யாருக்காக சட்டையை கிழிச்சிட்டு வந்தாரு?
தமிழகமா இருந்திருந்தா சட்டைய கிழிச்சிக்கிட்டுள்ள வெளிய ஓடிவந்திருப்பார். மாற்றி சொல்லுறியே
அண்ணனுக்கு 200 ரூவா பார்சல்
பஸ்ஸில் இது போன்ற அதிகாரிகள் போவது ஆச்சர்யம் . நடத்துனர் செயல் கண்டனத்திற்கு உரியது . தகுந்த தண்டனை தரப்பட வேண்டும்.