வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காங்கிரஸ் ஆட்சியில்தான் காஷ்மீர் ஆக்கிரமிப்பே நடந்தது. ஆக்கிரமிப்பு கூட சரியான வார்த்தை அல்ல. காங்கிரஸ் காஷ்மீரை பயங்கரவாதிகளுக்கு தாரைவார்த்து கொடுத்தது என்றுதான் கூறவேண்டும். அதைப்பற்றி அவர்கள் பேச தகுதியே இல்லை.
1948 இல் காஷ்மீரில் பாதியை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்ததும் 1962 இல் சீனாவிடம் 70000 சதுர கிமி நிலத்தை பறி கொடுத்த தும் காங்கிரசு சாதனை? இப்போ பாகிஸ்தான் எத்தனை விமானங்களை இழந்தது என்று கேட்காமல் நமது இழப்பு பற்றி கூக்குரல் எழுப்புவது அசிங்க அரசியல்
Aaror Rang always rocks
அவர்கள் பாசம் எத்தகைய்யது என்பது பாகிஸ்தான் மற்றும் சீனா அறிந்துள்ளது.
சரிங்க பைஜயந்த் ஜெய் பாண்டா.. காங்கிரஸ் முன்னாடி பண்ணினது எல்லாம் தப்பு தான். இப்போ அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.. சும்மா தலையை சுத்தி மூக்கை தொட்டு பழைய கதையை பேசி கொண்டு இருக்காதீங்க.
அறிவிலி...காங்கிரஸ் பண்ண தப்ப ஒத்துக்கோ....
Chandran, you are definitely an idiot, stop reading Mursoli and Daily Dhadhi, sorry Daily Thandhi. if you are part of them , there is nothing we can expect