வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதுதான் நம் நீதி மன்றங்களின் நடு நிலைமை. அவர்களில் நீதிபதிகளில் ஒருவர் விசாரணைக்கு உள்ளாகிறார் என்றதும் உச்ச மன்றம் தானாக முன்வந்து வழக்கை கையில் எடுக்கிறது. அதுவே தமக்கு முன் குவிந்துகிடக்கும் பல வழக்குகள் இன்னும் விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பது பற்றி உச்ச நீதி மன்றம் கவலைப்படுகிறதா? லோக்பாலின் தீர்ப்பை விசாரணைக்குப்பிறகு குறிப்பிட்ட நீதிபதி உச்ச மன்றத்தில் சவால் Challenge விடும்போது இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமே ?
உச்ச நீதி அன்றத்திலும் கருநிதியின் கொள்கை அதாவது விங்ஹான திருடனின் வாரிசுகள் நாடு நாசமாகப்போகும் .
அப்படியே அரசு அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், முதன்மை அமைச்சர், கவர்னர் எல்லோர் மீதான புகார்களையம் லோக்பால் விசாரிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளதா என தெரிவித்தால் உதவியாக இருக்கும்
லோக்பாலுக்கு ஐகோர்ட் நீதிபதியை விசாரிக்கும் அதிகாரம் உண்டு
லோக்கல் என்பது சட்டத்திற்குட்பட்ட அதிகார வரம்பு ,ஊழல் குறித்து யாரையும் விசாரிக்கும் உரிமை உள்ளது
லோக்பால் நீதிபதியை விசாரிக்க அதிகாரம் அளிக்க வேண்டும். வக்கீல் வாத அடிப்படையில் தான் நீதிபதியின் தீர்ப்பு. தன் கட்சி காரர் கூறும் விவரம் அடிப்படையில் வக்கீல் மனு தயாரிக்கிறார். இதில் வழக்கை திசை திருப்பி, பணமாக்க முடியும். ? நீதிபதி மீது புகாரை லோக்பால் விசாரிக்க வேண்டும். வக்கீல் மீது புகாரை தனி பிரிவு ஏற்படுத்தி, சிபிஐ விசாரிக்க வேண்டும். நீதிமன்றம் நிர்வாக விதிமுறைகள் வகுத்து, பணி புரிய வேண்டும்.